Menu
Your Cart

வெ.ஜெயகலா

இந்த வழிபாடு உண்மையில் அழிந்துபோய்விட்டதா அல்லது உருமாற்ற மடைந்துள்ளதா அவ்வாறாயின், அதற்கான சமூக, பண்பாட்டுக் காரணங்கள் யாவை இந்தக் கேள்விகளை எழுப்பி ஆய்வு செய்துள்ள நூல்தான் முனைவர் ஜெயகலா எழுதியுள்ள தமிழகத்தில் கண்ணகி வழிபாடு என்னும் இந்த நூல்! இரண்டு பேரியல்களைக் கொண்ட இந்நூலில், ஏராளமான வரலாற்று..
₹190 ₹200
Showing 1 to 1 of 1 (1 Pages)