Menu
Your Cart

தீபா.ஜெயபாலன்

இவரின் முதல் நூலாகிய இந்த சவானாவின் வேர்கள் தமிழில் அதிகம் அறியப்படாத ஓர் உலகத்தை அறிமுகம் செய்கிறது. ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் பத்து இனங்களைப்பற்றிய கதைகளாக இந்நூல் விரிந்துள்ளது. ஐரோப்பிய ஆதிக்கவாதிகள் இப்பழங்குடிகளைக் காட்டுமிராண்டிகள் என்றும் நாகரிகம் அறியாதவர்கள் என்றும் நகைப்புக்குரியவர்..
₹105 ₹110
Showing 1 to 1 of 1 (1 Pages)