Menu
Your Cart

தகழி சிவசங்கரன் பிள்ளை

திருவிதாங்கூரில் நடைபெற்ற பொறுப்பாட்சிப் போராட்டத்திலிருந்து துவங்கி, கேரளாவில் அமைந்த கம்யூனிஸ்ட் ஆட்சி வரையிலுமான கால் நூற்றாண்டின் வரலாறுதான் இந்நாவல். அதிகாரபூர்வமானது என்று சொல்லக்கூடிய முறையில் தகழி இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார். ஆனாலும், பாரபட்சமற்ற ஒரு பார்வையாளனாகவே தகழி அரசியல் விமர்சன..
₹366 ₹385
Showing 1 to 1 of 1 (1 Pages)