Menu
Your Cart

1947-வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி

1947-வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி
-10 %
1947-வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி
₹135
₹150
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Notionpress
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

1947-வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி

டாக்டர் சி.கண்ணன் மூத்த குடிமகன் வயது 67, தி.ஹிந்து. இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளுக்கு 20 வயதிலிருந்தே நூற்றுக்கணக்கான கடிதங்கள் அனுப்பி வெளி வந்துள்ளன.

 

விஞ்ஞான பத்திரிக்கைகளுக்கு பத்து கட்டுரைகள் அனுப்பியுள்ளார்.

 

43 வருடங்களாக பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையில் சுமார் 25 வருடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 18 வருடங்களாக பேராசிரியர் ஆகவும் பணியாற்றி வருகிறார். (சமூக மருத்துவத்துறை)

 

25 வருடம் பொது சுகாதாரத்துறையில் பணி செய்த போது நோய்களை கட்டுப்படுத்துதல், நோய்களை தடுப்பூசி திட்டம் மூலம் தடுத்தல், குடும்ப நலத்திட்டத்தை அமல்படுத்துதல் போன்ற பணிகளை திறம்பட செய்துள்ளார்.

 

புத்தர் காலத்திலேயே இருந்து வரும் ஜாதி பிரச்சனை பற்றியது இந்த புத்தகம். இந்துக்களை பலவீனப்படுத்துவது நூற்றுக்கணக்கான ஜாதிகள் என்பது பல அறிஞர்கள் கருத்து. இப்புத்தகத்தில் இவை ஆராயப்பட்டுள்ளது.

 


Book Details
Book Title 1947-வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி (1947-Varai Indiavil Anniyar Aatchi)
Author டாக்டர் சி.கண்ணன் (Taaktar Si.Kannan)
Publisher Notionpress (Notionpress)
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author