Menu
Your Cart

எஸ்.எஸ்.மாத்ருபூதேஸ்வரன்

இந்நூலில் ஒவ்வொரு தலமும் இருக்கும் இடம், மூலவர் - தாயார் விவரங்கள், ஆழ்வார்களின் மங்களாசாசன விவரங்கள், எவர் எவருக்கு மூலவர் பிரதிட்சயம் ஆனார் என்ற விவரங்கள், தலபுராணம், தலபுஷ்கரணி, தல விமான அமைப்பு, போக்குவரத்து வசதிகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளேன். இந்நூலின் மூலமாய் நூற்றி எட்டு வைஷ்ணவத் தலங்களை..
₹143 ₹150
குறி காண்பது, நாடிகளின் இலக்கணம், மற்றும் மாத்திரை ரச சிந்தாமணி, செந்தூரங்கள், குளிகைகள், சூரணங்கள், பற்பங்கள், லேகியங்கள், கிருதங்கள், கஷாயம், தைலங்கள், ரசங்கள் என முழுமையான மருந்துத் தயாரிப்பு சாஸ்திரம் இந்லூல்..
₹190 ₹200
இந்நூலில் கன்ஃபூசியஸ், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ரால்ஃப் வால்​டோ எமர்ஸன், இங்கர்ஸால் ஆகிய ஐவரின் வாழ்க்​கை பற்றியும் தத்துவத்​தை பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹76 ₹80
தன் அடியார்களை ஆட்கொள்ள வேண்டி இறைவன் மதுரை மூதூரில் நிகழ்ந்திய திருவிளையாடல்களையும் தொகுத்துப் பரஞ்சோதி முனிவர் 'திருவிளையாடற் புராணம்' என்னும் திருப்பெயரில் வழங்கியுள்ளார். மதுரை மூதூருக்கோ பல புராணங்கள் இருந்தாலும், அவை அனைத்திலும் மிகுந்த சிறப்பைக் கொண்டது திருவிளையாடற் புராணம் மட்டுமே! இந்நூலில..
₹219 ₹230
ஞாபக சக்தி என்றால் என்ன? என்பதைக் குறித்தும், ஞாபக சக்தியை வளர்ப்பதற்கு உரிய வழிமுறைகளைப் பற்றியும் இந்நூலில் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்கள். ஞாபக சக்தி குறைவதற்கான காரணங்களையும் மறதி உண்டாவதற்கான அடிப்படைக் காரணங்களையும் ஆராய்ந்து எழுதியுள்ளார். ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது, இன்றைய உலகில் அ..
₹133 ₹140
Showing 1 to 6 of 6 (1 Pages)