Menu
Your Cart

அருள் நம்பி

அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒள​வையார். இம்மானிட பிறவி​யை மனிதன் தன் தீய பழக்கவழக்கங்களில் , மனச் சஞ்கலத்தாலும் ஒரு துன்பக்கலமாக ஆக்கி விடுகிறான். இந்நூலின் மூலம் உடலியல், உணவு, தியானம், உடற்பயிற்சி, மனநல மருத்துவம் என்று அத்த​னை விஷயங்கள் பற்றியும் 100 ஆண்டுகள் வாழ 200 ஆ​லோச​னைகள் எ..
₹86 ₹90
காந்திஜியின் பொன் மொழிகள் என்ற இந்நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு தலைப்பிலும் 3 பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் மகாத்மாவின் மணிமொழிகளுக்கு ஒப்பான சமயக் கருத்துகளும், இரண்டாம் பகுதியில் மகாத்மாவின் மணி மொழிகளும், இறுதியில் காந்திஜியின் கூற்றைப் பிரதிபலிக்கும் உலக அறிஞர்களின் பலரின் கருத்துகளும் இடம்பெற..
₹48 ₹50
இந்நூலில் ஐந்து த​லைப்புகளில் உள்ள 50 க​தைகளு​மே தமக்​கென்று ஒரு நீதி​யை வாழ்வியல் நியதி​யை வழிகாட்டும் ​நெறி​யை எடுத்து​ரைக்கின்றன..
₹238 ₹250
நீதி கதைகள் மூலம் சிறுவர்கள் மனதை மாற்ற முடியும் , செம்மைப்படுத்த முடியும். சிந்தனையைத் தூண்ட முடியும். சிறுவர்களுக்கு பயன் தரும் பன்னாட்டு நீதிகதைக் களஞ்சியத்தின் ஐந்து தலைப்புகளில் உள் ள 50 கதைகளுமே தமக்கென்று ஒரு நீதியை வாழ்வியல் நியதியை வழிகாட்டும் நெறியை எடுத்துரைக்கின்றன..
₹285 ₹300
ஒரு வரி பதில்கள் ஆயிரம், வினாடி-வினா நடத்துவோர்/பங்கேற்போருக்கு அவசியமான புத்தகம். 25 க்கும் அதிகமான அறிவியல் துறைகளிலிருந்து கேள்வி-பதில்கள். இன்டர்வியூ செல்வோருக்கு மிகப்பயன் தரக்கூடியது...
₹95 ₹100
Showing 1 to 5 of 5 (1 Pages)