Menu
Your Cart

என்.தம்மண்ண செட்டியார்

ஜெம் கற்கள் பூமியில் இருந்து எடுக்கப்படும் தாதுப் பொருளாகையால் அதில் எராளமான சக்திகள் இருக்கின்றன. இச்சத்திகள் எல்லாமே பலவிதமான நன்மைகளைச் செய்யக்கூடியதாகும். மேலும் நவரத்தினங்கள் உப ரத்தினங்கள் மற்றும் கிறிஸ்டல் கற்களின் பயன்பாடு விளக்கங்கள் விவரிக்கப்பட்டுள்ளன் இந்நூலில் மிகத் தெளிவாக தமிழில்...
₹57 ₹60
இந்த யோகத்தை தென்நாட்டில் 'வாசியோகம்' என்றும், வடநாட்டில் 'தந்திர யோகம்' என்றும் சொல்கிறார்கள். திருமூலர் திருமந்திரத்தில் சுமார் 80 பாடல்களில் இந்த வாசி யோகத்தின் சிறப்புகளையும், அதனால் அடையக்கூடிய பலன்களையும் விரிவாகச் சொல்லி இருக்கிறார். பதினெண் சித்தர்கள் வாசியோகத்தைப் பற்றியே பாடல்களாகப் பாடி வ..
₹67 ₹70
சக்கர வழிபாட்டில் திருவம்பாச்சக்கரம், புவனாபதிச் சக்கரம் சாம்பவி மண்டலச் சக்கரம், நவாக்கரிச் சக்கரம் ஆகிய சக்கரங்க​ளை திருமூலர் திருமந்திரத்தில் மந்திர யந்திர ஞான யோகங்கள் பற்றி சிறப்பாக கூறுகிறார் இந்நூலில் ஆசிரியர் மந்திர​யோகம், சக்தி பீஜம், தானத்தின் சிறப்பு, குருவின் இலக்கணம் என பல்​வேறு த​லைப்..
₹57 ₹60
தூல வடிவம் என்பது மந்திர வடிவமாகும். மந்திரம் உயிர் போன்றது, யந்திரம் பிராண சக்தியைப் போன்றது. ஆகவே மந்திர அட்சரங்களை யந்திரத்தில் எழுதி அம் மந்திரங்களை உச்சரித்தும் அந்தந்த தெய்வங்களுக்கான மந்திர யந்திர உபாசனைகாளலும் வேண்டிய பலன்களை அடையலாம், இத்தகைய தெய்வீக யந்த்ர மந்திரங்களும் பற்றியும் அவற்றை பி..
₹95 ₹100
உலகில் சுவாசம் விடாமல் எந்த ஜீவனும் வாழ முடியாது. அதுபோல மரம் - செடி - கொடிகளும் சுவாசித்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது அநேகருக்குத் தெரிய நியாயம் இல்லை. தாவர வார்க்கங்கள் கரியமில வாயுவை இழுத்துக் கொண்டு பிராணவாயுவை வெளியே விட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் உயிர் வாழ்வதற்கு மூச்சுக்கா..
₹67 ₹70
நம்முள்ளே புதைந்து கிடக்கும் அதிசய ஆற்றல்களைக் கொண்டு நமக்கு வேண்டியதைப் பெற்று சுக வாழ்வு வாழலாம். ஆயுள், ஆரோக்யம் ஐஸ்வர்யத்துடன் வாழலாம்! அவற்றைப் பயன்படுத்தி எப்படி சுக வாழ்வு வாழலாம் என்பதை இங்கே கொடுத்துள்ளோம். நமது சக்தியினை இயக்கும் சூட்சும இரகசியங்களையும் இப்புத்தகத்தில் கொடுத்துள்ளோம். படித..
₹57 ₹60
பிரபஞ்ச் பேராற்றல் மனிதன் - ஆவிகள் - தெய்வங்கள் பற்றி ஒர் ஆய்வாக இக்கட்டுரை விளங்கியுள்ளது. இந்நூலில் கடவுள், ஆவிகள் உலகம், பெய்கள் என மொத்தம் 54 தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது...
₹76 ₹80
மணி மந்திர ஔஷதம் என்பது பற்றி ஒரு விளக்கம். மணி என்பது நவமணிகள், நவரத்தினங்களைக் குறிக்கிறது. மேலும் ரச மணியையும் குறிக்கிறது. 'மந்திரம்' என்பது மனோதிடத்தையும், தைரியத்தையும் தரக்கூடிய சொல்லாகும். 'ஔஷதம்' என்பது அஷ்ட வர்க்க மருந்து வகைகளைக் குறிப்பது; துராத நோய்களை தீர்க்கவல்லது. நவ இரத்தினங்களில் இ..
₹67 ₹70
மந்திர மாலிகா என்ற இந்த நூலானது ஆன்றோர்கள் அனுபவித்துவந்த தெய்வோபாசனைக்குரிய மந்திர சொரூபமாகிய யந்திரங்கள் பலவற்றில் முக்கியமான 29 யந்திரங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இது பழைய எட்டுப் பிரதிகளில் இருந்து எடுத்துள்ளது. உலகிலுள்ள மந்திர சாஸ்திரங்கள் பலவற்றிலும் மேலானது. இதில் கொடுத்துள்..
₹57 ₹60
பொருள் இருந்தால்தான் இந்த உலகில் வாழ முடியும். வசதியாக இருந்தால்தான் நமது எண்ணங்களை அருளுக்கு வேண்டிய தியானம் யோகப் பயிற்சி செய்ய முடியும். கஷ்டத்திலும் சிரமத்திலும் இருப்பவனைப் போய் நீ தியானம் செய் என்றால் அவனுக்கு மனம் எப்படி தியானத்தில் செல்லும்? ஆகவே முதலில் வாழ்க்கையில் வேண்டிய வசதிகளை எல்லா மன..
₹57 ₹60
ஐங்கோணம் ஒரு கணக்குப்படி வரையப்பட்டிருக்கிறது. ஆனால் அளவுகள் எதுவும் இல்லை. ஒவ்வொரு கோணத்துக்குள்ளும் ஒவ்வொரு எழுத்துகளை எழுதி வைத்திருக்கிறார்கள். "இந்த ஐந்து எழுத்துகளுக்குப் பின்னால் ஒரு மர்மமே பொதிந்துள்ளது. அவற்றைத் தெரிந்து கொள்ள நீங்கள் க - உ - ரு - எ - அ என்ற இந்த ஐந்து எழுத்துகளைப் பற்றித் ..
₹76 ₹80
Showing 13 to 23 of 23 (2 Pages)