Menu
Your Cart

புலவர்.இராமயணவேலு பிள்ளை

காளிதாசர் பாரத நாட்டுக் கவிஞர்களுள் தலை சிறந்தவர். ஸம்ஸ்கிருத மொழிக்கு வளம் சேர்ந்தவர். அவரது நூல்கள் பாரத நாடு முழுவதிலும் அல்லாது, உலக முழுவதிலும் புகழ் பெற்றுத் திகழ்கின்றன. மேனாட்டு அறிஞர்கள் பலர் அவரது கவித்திறத்தைப் பாராட்டியுள்ளனர். உலக இலக்கிய வரலாற்றில் காளிதாசர் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றி..
₹76 ₹80
Showing 1 to 1 of 1 (1 Pages)