Menu
Your Cart

புலியூர்க் கேசிகன்

அய்ங்குறுநூறு - மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் அய்ந்து திணைகளுக்கும் திணைக்கு நூறு செய்யுள்களாக மொத்தம் அய்ந்நூறு செய்யுள்களைக் கொண்டு விளங்குகிறது. மருதத்திணையினை ஓரம் போகியாரும்; நெய்தல் திணையின் அம்மூவனாரும்; குறிஞ்சித் திணையினைக் கபிலரும்; பாலைத்திணையினைப் பேயனாரும் பாடியுள்ளனர்..
₹570 ₹600
பகைவர்க்கு தாழாமல் படைகண்டு வீழாமல் பல்லூழ் வாழும் பெற்றியது தமிழ். இப்பைந்தமிழில் ஏற்றமிகு எழில் நடையில் முகிழ்ந்த தொன்மை மிகு இலக்கியங்களே 'பாட்டும் தொகையும்' என்று நுவளப்பெரும் சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த படைப்புகளில் ஒன்றாக விளங்கும் நூலே குறுந்தொகை...
₹437 ₹460
Showing 1 to 12 of 40 (4 Pages)