Menu
Your Cart

பருவம் தப்பிய வசந்தம்

பருவம் தப்பிய வசந்தம்
-5 % Out Of Stock
பருவம் தப்பிய வசந்தம்
பிமல் கர் (ஆசிரியர்), ஆர்.பானுமதி (தமிழில்)
₹523
₹550
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்நூலாசரியர் 1974ல் தொடங்கி 1975 ஆண்டு களில் முதல் ஒன்பதுமாதம் வரை இமயமலை மற்றும் மகாபாரத கால நிகழ்ந்த வராலாற்று புகழ்மிக்க பகுதிகளான துவராகை, ஆரவல்லி மலை, விராடநகரம், மதுரா, டில்லி குருஷேத்திரம் போன்ற இடங்களுக்கு பயணம் செய்து அதன் மூலமாக தான் மேற்கொண்ட கள ஆய்வுகளின் பயனாக எழுதியதுதான் இந்த நூல் கன்னடத்தில் 'பர்வ' என்ற பெயரோடு வெளியானது. மகாபாரதத்தில் நடைபெறும் அதிசய நிகழ்ச்சிகளையும் சாகஸங்களையும் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளார். தமிழில் ஆசிரியர் திரு. பாவண்ணன் மொழிபெயர்த்துள்ளார்.
Book Details
Book Title பருவம் தப்பிய வசந்தம் (Paruvam Thappiya Vasantham)
Author பிமல் கர் (Pimal Kar)
Translator ஆர்.பானுமதி (Aar.Paanumadhi)
ISBN 817201581X
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 378
Year 1994

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள் உயிரினங்களைப் பற்றிய ’அறிமுகக் கையேடுகள்’ வரிசையில் க்ரியாவின் புதிய வெளியீடு ”தட்டான்கள், ஊசித்தட்டான்கள்”.இந்தக் கையேடு தட்டான்களின் உருவ அமைப்பு, வாழிடம், உணவு, இனப்பெருக்கம், வெவ்வேறு பருவங்களில் ஏற்படும் தோற்ற மாற்றங்கள், சிறப்பியல்புகள், அவை தென்படு..
₹280 ₹295
பாவைகள் கதைகள் சொல்லும் ஒரு வடிவம். இந்தப் புத்தகத்தில் உள்ள படங்கள் மற்றும் விளக்கங்களைப் பின்பற்றி, ஒவ்வொரு வரைபடத்துக்கும் வண்ணம் தீட்டி, வெட்டி, ஒட்டிக் காகிதப் பாவைகளை எளிய முறையில் உருவாக்கலாம்...
₹238 ₹250