Menu
Your Cart

குமரகுருபரன்

இன்னொருவனின் கனவுஒவ்வொரு சினிமாவும் ஒரு தனிமனிதனின் கனவு. அந்த கனவுகளை சமகால வாழ்வின்முன் வைத்து சுவாரசியமாக ஆராய்கிறது இந்நூல்.இதை எழுதியிருக்கும் குமரகுருபரன் (39), திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கால்நடை மருத்துவம் பயின்றவரான இவர், தமிழின் முன்னணி ஊடக நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஊடகவியல..
₹209 ₹220
எனது கவிதை என்பது எனது அம்பு. இலக்கில்லாமல் எய்யப்படும் அம்பு. கால அவசியம் அற்ற அம்பு. தேவை எதுவும் அற்று எய்யப்பட்ட அம்பு. அதை தைக்கிறவர்கள் அவற்றைப் பற்றி பேசுவதே இயல்பும், நியாயமும், மற்றபடி கவிதை என்பதை எனது கலை என்று தீர்மானிக விரும்பாத, ஒரு விலகலுடன் அவற்றைத் தடர்வதே எனக்குய் சரியாய் இருக்கிறத..
₹57 ₹60
’உக்கிரம் என்பது நிலவின் வெளிச்சத்தில் அருகும் தனிமை’ என்று எழுதும் குமரகுருபரனின் கவிதைகளில் வேட்கையின் பெருநெருப்பும் வாழ்தலின் பெருநெருப்பும் வாழ்தலின் பெருந்தனிமையும் இன்றை ஒன்று இட்டு நிரப்புகின்றன. இந்தக் கவிதைகளுக்குத் திட்டவட்டமான குவிமையம் என்று ஒன்றில்லை. அந்தரத்தில் காற்றில் சுழலும் மலர்க..
₹76 ₹80
Showing 1 to 3 of 3 (1 Pages)