Menu
Your Cart

கார்ல் மார்க்ஸ்

1850களில் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் ஆங்காங்கே கிளர்ச்சி ஏற்பட்டதும் பொதுவுடைமை மேதைகள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் தங்களுக்குரிய மார்க்சிய முறையியல் அடிப்படையில், இந்தியச் சமூக நிலையை ஆய்ந்தறிந்துள்ளனர். இந்நாட்டின் விடுதலைப் போராட்டம் தோற்றம் கொண்டதைக் கண்டு, அது எப்படி வளர்ச்சியுறு..
₹214 ₹225
காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறுஅரசுகள் அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமை வாதிகள் (கன்சர்வேட்டிவ்) ஆயினும் சரி அதிதீவிர - ஜனநாயகவாதிகள் ஆயினும் சரி அவர் மீது அவதூறுக் குப்பைகளை எறிவதில..
₹713 ₹750
கூலி உழைப்பும் மூலதனமும்1847l பிரஸ்ஸல்ஸ் நகரில் ஜெர்மன் தொழிலாளர்கள் மத்தியில் மார்க்ஸ் நிகழ்த்திய விரிவுரைகளின் கட்டுரை வடிவம், பின்னாளில் மூலதனம் எனும் செம்பனுவலாக மார்க்ஸ் விரித்து எழுதிய  மார்க்சிய பொருளாதாரத்தின் சில முக்கியமான அம்சங்களை எளிய மொழியில் அந்த மாமேதையே விளக்கு சிறுநூல்...
₹57 ₹60
ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இரண்டு போக்குகள் இருந்தன. அவை பெபேல், லீப்னெட் ஆகியோரின் தலைமையிலிருந்த சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியும் (எய்ஸெனாஹர்கள்), லாசல்வாத ஜெர்மன் தொழிலாளர்களின் பொதுச் சங்கமும் ஆகும். 1875-இல் இந்த இரண்டு அமைப்புகளும் ஒன்றாகத் தம்மை இணைத்துக் கொண்டு ஜெர்மன் தொழிலாளர்கள்..
₹33 ₹35
தத்துவத்தின் வறுமைமார்க்ஸ் தமது புதிய வரலாற்றுப் பொருளாதாரப் பார்வையின் அடிப்படை முணைப்புக் கூறுகளைத் தம்முள் தெளிவுபடுத்திக் கொண்டுவிட்ட காலத்தில், 1845-47 குளிர் காலத்தில், இந்நூல் படைக்கப்பட்டது...
₹257 ₹270
தேசிய மற்றும் காலனிய பிரச்சனைகள் குறித்து மார்க்ஸ் எங்கல்ஸ் எழுதிய கட்டுரைகளிலிருந்து சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்து முன்னுரையுடன் தந்துள்ளார் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது. அப்பணசாமியின் சிறந்த மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் கிடைக்கிறது. தேசிய இனப் பிரச்சனையை முன்னெடுக்கும் பலரது புரிதல்களுக்க..
₹209 ₹220
முதலாவதாக, தொழிற்சங்கங்களைப் பற்றி கார்ல் மார்க்ஸின் கொள்கையை மாத்திரம் புத்தகம் விவரிக்கவில்லை. புரட்சிகரமான மார்க்ஸிசத்தின் சித்தாந்தத்தை, அதன் போர்த் திட்டத்தை, போர்த் தந்திரங்களை வகுத்த சிருஷ்டி கர்த்தா என்ற முறையில், மார்க்ஸுக்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் எங்கெல்ஸின் கருத்துகளும் புத்தகத்தில் ..
₹124 ₹130
பாரிஸ் கம்யூன் என்று அழைக்கப்பட்ட பாட்டாளி வர்க்க முதல் ஆட்சி முயற்சி வெற்றி பெற்றது எப்படி? குறுகிய காலத்தில் அது வீழ்ந்தது ஏன்? அந்தப் புரட்சியின் பலம், பலவீனங்கள் எவை? எவை? இப்படி எழும் கேள்விகளுக்கு வர லாற்று பொருள் முதல் வாதம் அடிப் படையில் இந்நூல் ஆழமாக ஆய்வு செய்து விடை காண்கிறது. இந்நூலுக்கு..
₹90 ₹95
விடுதலை, சமத்துவம், பாதுகாப்பு, சொத்துரிமை ஆகியவை மாந்த உரிமைகள். விடுதலை என்பது பிறருக்குத் தீங்கிழைக்காமல் நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்யும் உரிமை. அனைத்து மனிதர்களும் சட்டத்தால் ஒரே மாதிரி நடத்தப்படுவது சமத்துவம். பாதுகாப்பு என்பது ஒருவர் பிற மனிதருடைய செயல்களின் விளைவுகளில் இருந்து காக்கப்படு..
₹600
Showing 1 to 12 of 16 (2 Pages)