தேவனூரு மகாதேவ அவர்களின் முக்கியமான படைப்பு 'பசித்தவர்கள்' (உடலாழம்), கன்னட மொழியின் மிகச் சிறந்த படைப்புகளின் வரிசையில் ஒன்றாகக் ருதப்படுகிற இந்தக் குறுநாவல் நாவல் இலக்கியத்தில் ஒரு புதிய பரப்பையே உருவாக்கித் தந்துள்ளது. மனிதனுக்கிருக்கும் 'பசி' நாவலின் மையம் ஆகும். இப்பசிக்காகத் தலித் குடும்பத்தில..
₹109 ₹115
பாரதியார் எழுதிய 'குயில்பாட்டு' காவியத்தில் சோலைக்குள் தற்செயலாகத் தங்க தேர்ந்த ஒருவன் ஒரு மரத்தில் குயில் பாடும் பாட்டைக் கேட்டு மயங்குவதாக ஒரு காட்சி உள்ளது...
₹190 ₹200
படகோட்டியின் பயணம்அண்மையில் வெளிவந்த நவீனத்தமிழ் இலக்கியப் படைப்புகளில் கவனிக்கத்தக்க கவிதை, சிறுகதை, நாவல் கட்டுரைத் தொகுதிகள் மற்றும் ஆவணப்படங்கள் குறித்து நேர்த்தியான அணுகல்முறையில் எழுதப்பட்டுள்ள விமர்சனங்களின் தொகுப்புநூல்...
₹200 ₹210
‘பருவம்‘ குறித்து ‘கல்கி‘யில் எஸ்.எல்.பைரப்பா அளித்த நேர்காணலில் இருந்து சில பகுதிகள்// சாகித்ய அகாடமி விருது பெற்ற உங்களின் “பருவா’ பற்றிச் சொல்லுங்கள்... “பருவா’ நாவலை நான் எழுதுவதற்கு முன்பு மஹாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படும் இமய மலைப் பிரதேசங்கள், கடுவால் ஆகிய இடங்களுக்குச் சென்று வாழும் மலைவாழ் ..
₹903 ₹950
பாவண்ணனின் சிறுகதைகள் கருணையின் இழைகளாலும் அன்பின் இழைகளாலும் நெய்யப்பட்டவை. கரிய இருள் சூழ்ந்த பாதையின் ஓரமாக காற்றில் நடுங்கியபடி ஒளியுமிழும் சுடரென அக்கதைகள் அமைந்திருக்கின்றன.
எளிய மனிதர்களின் அவலம், இயலாமை, ஏமாற்றம், சமரசங்கள், பரவசங்கள், குமுறல்கள் ஆகியவற்றின் சித்திரங்களால் பாவண்ணன் கதையுலகம..
₹665 ₹700
உடைபடும் உறவுகள், சீர்கெட்ட மதிப்பீடுகள், எல்லைகள் வகுத்த பிரிவுகள், இயற்கையிலிருந்து முற்றிலும் விலகிய இயந்திர வாழ்வு என எத்தனையோ சங்கடங்களும் சந்தர்ப்பங்களும் எல்லாவற்றையும் கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் நடுவில் நம்பிக்கையுடன் ஒன்று மட்டும் தீவிரத்துடன் அதிர்ந்தபடியே உள்ளது. இப்பயணம..
₹261 ₹275
புதைந்த காற்றுஇந்த எழுத்துக்களை அணுகும்போது முகம் சுளிக்கலாம் நீங்கள். மூச்சுத் திணறலாம் இவை உங்களை அச்சுறுத்தலாம்.பொய்யால் கட்டியெழுப்பட்ட உலகம் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது. அங்கே பேசப்படுகிற வார்த்தைகள் யாவும் அரசியலாகி விடுகின்றன. வேதனையைச் சுமப்பவர்களே ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள்” எனவேதா..
₹43 ₹45