Menu
Your Cart

தா.பாண்டியன்

பெரியார் என்பவர் தனியொரு மனிதர். அவரது வாழ்வு ஒரு பேரியக்கமாகும். உலகுக்கே தன் வாழ்க்கைச் செயல்பாட்டில் வழிகாட்டும் பெரியார் காலங்களைக் கடந்து என்றென்றைக்கும் தேவைப்படும் ஞானசூரியன் என்பதை வலியுறுத்துகிறது இந்நூல்...
₹81 ₹85
பொதுவுடைமையரின் வருங்காலம்உலக, இந்தியப் பொதுவுடைமை இயக்கங்களுக்குள் மீள் பரிசீலனைகள், சுயவிமர்சனங்கள், கால மாற்றத்திற்கேற்ற அணுகுமுறைகள் என வேகமாக நடைபெற வேண்டிய அவசியத்தை கவனப்படுத்தி ஆக்கபூர்வ விவாதங்களுக்கான தொடக்கப் புள்ளியாக அமைகிறது இந்நூல்...
₹238 ₹250
மோகனராகம்”காதல், அன்பு இல்லாமல் நடைபெறுகின்ற திருமணம்  கருத்தொருமித்த திருமணமாகாது. காதல்தான்  திருமணத்தை புனிதமாக்குகிறது. உண்மையான திருமணம் என்பது காதலால் புனிதமடைகின்றது”. என்று இக்கதையில் வரும் நாயகன் வாயிலாக லியோ டால்ஸ்டாய் கூறியிருப்பது, இல்லறம் ஏற்கும் இளம் தம்பதிகளுக்கு வழங்கும் அரிய அறிவுறை..
₹76 ₹80
ரத்தப் பொட்டும் ‘ரப்பர்’ அழிப்பும்அந்தந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும், அதன் மீது தன்னுடைய கருத்தையும் இந்தக் கட்டுரைகளில், தோழர் தா.பாண்டியன் பதிவு செய்திருக்கிறார்.இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகளை இந்த நாவலில் காணலாம்.                                                       ..
₹119 ₹125
விழி திறந்தது வழி பிறந்ததுஇந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட 1970 காலகட்டத்தில் நடந்த உலக, இந்திய, தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா. பாண்டியன் பதிவு செய்திருக்கிறார்.தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகத்திலும் கால் பதித்திருந்த இயக்கங்கள் அந்தக் காலகட்டத்தில் எப்படிச் செயல்பட்டன? எந்தக் கொள்கையை உயி..
₹114 ₹120
Showing 13 to 23 of 23 (2 Pages)