Menu
Your Cart

கலைச்செல்வி

அற்றைத் திங்கள்(நாவல்) - கலைச்செல்வி:'அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்'........என்று தொடங்கும் பாடல்...
₹166 ₹175
இரவுகலைச்செல்வியின் கதைகள் மனித மன ஓட்டங்களைக் கைபிடித்துச் செல்கின்றன. யதார்த்தமும் உளவியலும் ஒத்திசைந்து செல்லும் சாத்தியத்தை மெய்ப்பிக்கின்றன. ஒவ்வொரு கதைக்குள்ளும் சிறு பொறி அக்னி ஒளிந்திருப்பது இவரின் கலைநேர்த்திக்கு கட்டியம் கூறுகின்றன. மொழியும் நடையும் கருத்தும் இன்றைய வாழ்வைப் பிரதிபலிக்கின்..
₹133 ₹140
வாழ்வும் சாவும் வலியால் பின்னப்பட்ட இத்தொகுப்பின் கதைகளில் இருப்பது வன்முறை, ஏய்ப்பு, நயவஞ்சகம், அவலம், ஏமாற்றம், ஆற்றாமை இவை நிறைந்த வாழ்வு மற்றும் சாவு. இவற்றின் ஊடே பாசமும் வாஞ்சையும் அன்பும் காதலும் நட்பும் அவற்றிலிருந்து பிறக்கும் ருசியான உணவும், மொழியும் மௌனமும் இதமும் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்..
₹190 ₹200
“மூன்று முக்கியத்தரப்புகள் நாவலில் உள்ளன. ஒன்று காந்தியடிகளின் தரப்பு. பொதுவாழ்வில் தனிவாழ்வின் சிறப்பைக் கண்டுணரும் பார்வையைக் கொண்ட காந்தியடிகள் தன் மகனை பொதுவாழ்வை நோக்கிச் செலுத்த விழைந்து, அம்முயற்சியில் தோல்வியடைகிறார். இன்னொன்று கஸ்தூர் பா தரப்பு. மகனுடைய வெற்றியையும் வளர்ச்சியையும் உள்ளூர வி..
₹285 ₹300
Showing 1 to 8 of 8 (1 Pages)