அண்ணாவன், ஒரு சிறந்த கட்டுரைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டு அரிய செய்திகளையும் புதிய செய்திகளையும் தாங்கி நிற்கின்றது. நாற்பது கட்டுரைகளைத் தாங்கி நிற்கும் இந்நூல் வரலாற்றாய்வில் புதியவரவு என்றே கூறலாம். இந்நூலில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் புதிய செய்தியைத் தருகிறது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்றைப் பற..
₹242 ₹255
சோளகர் தொட்டி - ச.பாலமுருகன் :ச.பாலமுருகன் தன்னை மனித உரிமைச் செயல்பாடுகளுடன் இணைத்துக் கொண்டவர். பி.யூ.சி.எல். அமைப்பில் செயல்படுபவர். வழக்குரைஞர். கடந்த பத்து ஆண்டுகளாய் பழங்குடிமக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயக்கமாக்கியவர்களுள் முக்கியமானவர். பழங்குடி மக்களின் பண்பாடு..
₹333 ₹350
இந்த நாவல் 1914 தொடங்கி 1918 வரையிலான காலம் வரை தன் எல்லைகளை வரையறுத்துக் கொண்டுள்ளது. அது முதல் உலகப் போரின் காலம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு நமது கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து போருக்குப் போனவர்கள் ஏராளம்.
வரலாறுகளில் இந்தியர்களின் பெரும் பங்களிப்பு மறைக்கப்பட்டது. பிரிட்டிஷ் என..
₹523 ₹550
கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலையேற்றத்திற்காக அறியப்பட்ட பர்வத மலை குறித்த தொல்லியல், சுற்றுச்சூழல், ஆன்மிகம், கிரி வலம், நாட்டார் தெய்வங்கள், புராணம் ஆகியவற்றின் அடிப்படையில் முதன்முறையாக தகவல்களும் அழகிய படங்களுடன் இந்நூல் அமைந்துள்ளது..
₹238 ₹250
பாறை ஓவியங்கள் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தாங்கள் காணும் காட்சிகள், காட்டுயிர்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை குகைகளில், பாறைகளில் கீறல் மற்றும் ஓவியங்களாக தீட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்...
₹43 ₹45
மலைவாழ் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை உரத்துப்பேசியும் எழுதியும் வருகிற 'சோளகர் தொட்டி' நாவலாசிரியரின் சிறுகதைத் தொகுப்பு இந்நூல்.
ஈழத்திலிருந்து அகதிகளாகத் தமிழகம் திரும்பியவர்கள் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் எதிர்கொண்ட அலைக்கழிப்பும் அவலமும் ஒன்றிரண்டு கதைகளாகியுள்ளன. அதிகாரத்திற்கெதிராக பேசச் ச..
₹209 ₹220
மனிதமும் உரிமையும்பழங்குடி மக்கள் வாழ்வுரிமை, குழந்தைகளுக்கான உரிமைகள், வீடற்றவர்களுக்கானமனித உரிமைகள், சாதியின் பேரால் மனித உரிமை மீறல்கள் என நகர்ந்து செல்லும் இப்புத்தகம் மரண தண்டனை தேவையா? என்கிற விவாதத்தை முன்வைக்கிறது. சட்டத்தின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அதீத நம்பிக்கை வைத்துவிடாமல் அதே சம..
₹24 ₹25
இந்நூல் இம்மண்ணில் எஞ்சியுள்ள வரலாற்றுத் தடயங்களை மிக அழகாக எடுத்தியும்புகிறது. உள்ளூர் வழக்காறுகள், ஊரின் பெயர்க் காரணங்கள். நடுகல் கல்வெட்டுகளில் பெறப்பட்ட உள்ளூர் குறுநில திணைத் தலைவர்கள் அவர்களுடன் ஏற்பட்ட பூசல்கள், சங்க இலக்கியங்களில் பெரிதும் போற்றப்படும் நிரை கவர்தல், நிரை மீட்டல் வெட்சித்திண..
₹266 ₹280
Showing 1 to 10 of 10 (1 Pages)