Menu
Your Cart

சேதுபதி

காரைக்குடியில் ஜீவாதிசையளந்து பேசும் அத்திரு மேனியில் வளர்ந்த இருகரத்தில் ஒன்று வான் அளக்கும் அடுத்த கரம் அந்த வானத்தைப் பற்றி மண்ணுக்குக் கொண்டு வந்துசேர்க்கும்.அந்த நிலை கண்டு மீண்டும் நெடியோனே மானிடனாய்த் தமிழகத்தில் பிறந்து வில்லுக்குப் பதிலாகச் சொல் கொண்டு வந்தானோ என்று வியக்க வைக்கும்.கம்பனாக..
₹209 ₹220
Showing 1 to 2 of 2 (1 Pages)