இறங்கித்தான் வருகிறார்கள் அவதார புருஷர்கள். இறங்கித்தான் சேவை செய்திருக்கிறார்கள் மகான்கள். இறங்கி வருவதுதான் அவர்களின் ஏற்றத்தைக் காட்டுகிறது.
வாசகர்களுக்கு மூளைச் சோம்பலை வளர்த்துவிட்டிருக்கும் இக்கால இலக்கியச் சூழலில், அமுது குழைத்தூட்டும் அன்னை மாதிரி, அழகான கவிதைகளை எளிமையாய் குழைத்தூட்டும் மு..
₹119 ₹125
குறுக்குத்துறை ரகசியங்கள்இந்த ஊரில் ஓடும் ஆற்றுக்கு ஆயிரமாயிரங் காலத்து வரலாறு இருக்கிறது. நான்கு ரத வீதிகளில் ஓடும் நெல்லையப்பர் காந்திமதி தேருக்கு ஐநூற்றாண்டு கால கம்பீரம் இருக்கிறது. அம்மன் சன்னதித் தெருவில் இருக்கும் இந்த வீட்டின் திண்ணைக்கு நூற்றாண்டு கால ரகசியம் இருக்கிறது. மனித மனத்தின் வரலாற..
₹94 ₹99
குறுக்குத்துறை ரகசியங்கள்கேரளத்தில் நாவலும், நாடகமும் கலந்த ஒரு இலக்கிய வடிவத்தை படைப்பாளிகள் சோதித்தார்கள். அது இதில் சாத்தியமாகியிருக்கிறது. குறிப்பிட்ட பாத்திரங்களை வைத்துக் கொண்டு மக்கள் மொழியிலேயே மக்களைப் பற்றி சொல்கிறீர்கள். இதுதான் சரி, விசயத்தைச் சொல்லும்போது வடிவம் தானாகவே அமைந்துவிடுகிறது..
₹95 ₹100
இந்த ஊரில் ஓடும் ஆற்றுக்கு ஆயிரமாயிரங்காலத்து வரலாறு இருக்கிறது. நான்கு ரத வீதிகளில் ஓடும் நெல்லையப்பர்- காந்திமதி தேருக்கு ஐநூற்றாண்டு கால கம்பீரம் இருக்கிறது. அம்மன் சன்னதி தெருவில் இருக்கும் இந்த வீட்டின் திண்ணைக்கு நூற்றாண்டுகால ரகசியம் இருக்கிறது. மனித மனத்தின் வரலாறு எத்தனை காலத்தையது? யாருக்க..
₹214 ₹225
ஆற்றங்கரையில் வாழும் மனிதர்கள் அதிர்ஷ்டசாலிகள். கரிசலின் வெயிலைக் குடித்து வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு அந்த வாழ்க்கை ஒரு கனவு.
நெல்லை கண்ணன் அவர்களின் வாழ்க்கை தாமிரபரணி ஆற்றைப் போலவே ஆயிரமாயிரம் அனுபவங்களையும் நினைவுகளையும் கொண்டது...
₹124 ₹130
Showing 1 to 6 of 6 (1 Pages)