சங்க இலக்கிய ஆய்வு முடிந்துவிட்டது எனப் பலரும் கூறிவரும் சூழலில் இப்போதுதான் அது தொடங்குகிறது என்கிறது இந்நூல். பழந்தமிழ் ஆய்வில் இதுவரை அரிதாக உள்ள ஒருங்கிணைந்த பார்வையை இந்நூல் கைக்கொண்டிருக்கிறது. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய முந்துநிலத்தின் பெருமையை வியந்துரைக்கிறார் மு. ரமேஷ்...
₹266 ₹280
தற்போது மாநிலக் கல்லூரி தமிழ்த் துறையில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குட்டம்பட்டி என்னும் சிற்றூரில் 1981 ஆம் ஆண்டு பிறந்தவர்.
சங்க இலக்கியத்தையும் நவீன கோட்பாடுகளையும் தனது சிறப்புப் புலமாக தேர்ந்தெடுத்துக் கொண்ட இவர் புனைவு அல்புனைவு ஆகிய இரு நிலைகளிலும் தொட..
₹190 ₹200
Showing 1 to 3 of 3 (1 Pages)