Menu
Your Cart

அன்பாதவன்

உயிர்மழை பொழிய வா!பொருள்வயின் பிரிந்த ஆண்மகனின் துயரங்களை, அன்பை, காதலை, காமத்தைப் புதுநிலையில் விதந்தோதுகின்றன இக்கவிதைகள். இத்தளத்தில், பெண்ணைச் சமமாகவும், உயர்வாகவும் உள்வாங்கிக் களிக்கும், ஏங்கும் ஆண்குரல்கள் முதன்முறையாக விரிவாகப் பதிவாகியுள்ளன. காதலில் அரசியலும், அரசியலில் காதலுமாக ஊடாடும் இவை..
₹67 ₹70
பம்பாய்க் கதைகள்இரயில்கள் ஓ...டுகின்றனசாலை வாகனங்களுங் கூட...மனிதர்கள் ஓடபுறாக்கள் பறக்கின்றனகாகங்களுங் கூட...கால்களில் சிறகு முளைத்தவர்கள்ஓய்வெடுப்ப தெப்போது?ஓயாத அரபிஓயாத பெருங்கூட்டம்ஓயாத விரைவோட்டம்கலவரம் ஓய்ந்த புகை மாலைகளில் குண்டு வெடித்த பின் நாள்களில்இயல்பாய் இயங்கும் மின்ரயிலில்தொங்கிப் போ..
₹76 ₹80
Showing 1 to 4 of 4 (1 Pages)