Menu
Your Cart

மயிலிறகு வாசிக்கும் புத்தகம்

மயிலிறகு வாசிக்கும் புத்தகம்
-5 %
மயிலிறகு வாசிக்கும் புத்தகம்
ஆசு (ஆசிரியர்)
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இருளை அறிய ஒளி வேண்டும். ஒளியை அறிய இருள் வேண்டும். 'விளக்குத் திரி காற்றாகிச் சுடர் தருகிறது. காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு' என்றுணர பிரபஞ்சத்தில் திளைத்த மனம் வேண்டும். மனம் பல்லாயிரம் படிமங்களால் நிறைந்து துடிக்கிறது. மனத்திற்கான படிமமோ சிந்திக்கும் கணத்திலேயே மாறிவிடுகிறது. அந்த மனச் சாளரத்தின் மாயச் சித்திரங்கள் ஆசுவின் சொற்களில் கலைந்து கலைந்து உருக் கொள்கின்றன. வளையத்திற்குள் நெளியும் வாழ்க்கை; வட்டத்தை மீறிய மணித்துளிகள் இவற்றிடை காற்றுப் பொம்மைக்குள் ஒளிந்து நடனமிடும் மனதின் மௌன உரையாடல் இது. இந்த உரைச் சித்திரங்களில் 'திரும்பிப் பார்க்கையில் காலம் ஓர் இடமாகக் காட்சியளிக்கிறது; என்ற நகுலனின் கண்கள் அங்கங்கே என்னை ஊடுருவி உற்றுக் கவனிக்கின்றன.
Book Details
Book Title மயிலிறகு வாசிக்கும் புத்தகம் (Maiyilraku Vasikum Piththakm)
Author ஆசு (Aasu)
ISBN 9789392543234
Publisher தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாட்குறிப்பில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்ஆழ்மனதுள் உறைந்துபோன சில உணர்வுகளை நமக்குள் மீட்டெடுக்கின்றன அல்லது புதிய உணர்வுகளை தோற்றுவிக்கின்றன. ஏன் இந்த வாழ்க்கை? எதற்கு, எப்படி இந்த மனிதர்கள் என்ற கேள்விகளை அலை அலையாக எழுப்புகின்றன. ஆசுவின் ஒவ்வொரு சிறுகதையும் இந்த கேள்விகளை எழுப்புவதோடு, நம்மை மெளனத..
₹76 ₹80
எங்கும் நிறைந்திருக்கிற வானம் போல ஆசுவின் உள்ளத்திலும் அவர்தம் அத்தனைக் கவிதைத் தொகுதிகளிலும் நல்ல நல்ல கவிதைகளே நிரம்பியிருக்கின்றன. ‘ஆறாவது பூதம்’ துவங்கி, ‘தோழமை என்றொரு பெயர்’ வரை அவரது கவிதைகளை முழுமையாக வாசித்து விட்டவன் என்கிற நிலையில் ஆசுவின் கவிதைகளைப் பற்றி இப்படிச் சொல்லலாம், ஆயிரங்காலத்த..
₹143 ₹150