Menu
Your Cart

மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறுமறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு

மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறுமறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு
-5 %
மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறுமறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு

தோழர் செல்வேந்திரன் அவர்கள், திராவிடர் கழகக் காரியங்களில் முழு ஈடுபாட்டுடனும் தந்தை பெரியார் சொல்லும் கட்டளையை நிறைவேற்றியும் செயல் வீரர்கள் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்கள் இவைகளில் கலந்து கொண்டும் தந்தை பெரியாரின் உள்ளத்திலும் திராவிடர் கழகத் தோழர்களின் உள்ளங்களிலும் மிகப் பெரிய அன்பை ஆழமாகப் பதியவைத்துக் கொண்டவர்.

நாகை எஸ்.எஸ்.பாட்சா


Book Details
Book Title மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறுமறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு (Marakapatta Maveerarkalin Maraka Mudiyaatha Varalaru)
Author திருச்சி செல்வேந்திரன் (Thiruchchi Selvendhiran)
Publisher சுயமரியாதை பதிப்பகம் (Suyamariyaathai Pathipagam)
Pages 128
Year 2011
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மத சுதந்திரம் அளிப்பதாகக்கூறி அரசியல் சட்டம் சாதிக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. ஆகவே அரசியல் சட்டம் ஒழிக்கப்பட்டாக வேண்டுமென 1957 நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறும் என தந்தை பெரியார் அறிவித்தார். போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசியல் சட்டம், தேசியக்கொடி, காந்தி படம் ஆகியவற்ற..
₹2,375 ₹2,500