Menu
Your Cart

குணா கந்தசாமி

உலகில் ஒருவன்கண்கள் குளமாகிவிட்டன. அந்நியம் இறைக்கும் கண்ணீர். இடமும் வாசகனையும் காட்சிகளும் அவனறியாதவையாக இருக்க தன்னிலிருந்து கரைந்தழிந்து போகும் பழகியவற்றின் வாசனையை இழந்துகொண்டு ஏதிலியாய் நிற்பவன் தனக்குச் சிறகு முளைக்கவேண்டும் என்று ஓரிரு நாட்களாய் பிரார்த்திக்கின்றான். கடவுள் கறுக்காமல் அவற்றை..
₹114 ₹120
காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் நாவல்களில் ஒன்றான Of Love And Other Demons எனக்கு மிகப் பிடித்தமானது. அதன் தாக்கத்தால் உருவான காதலும் ஏனைய பூதங்களும் என்ற வாக்கியம் கடந்த சில வருடங்களாக தனித்த மந்திரம்போல மனதிற்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. ஒருவகையில் வாழ்க்கையைக் குறித்த சுருக்கச் சித்திரமாக இவ்வாக்..
₹190 ₹200
காண்பதற்கும் கேட்பதற்கும் அனுபவங்களை விழைவதற்கும் எத்தனையோ விஷயங்கள் வாழ்க்கையில் இருக்கின்றன. பூமியை அறிவதற்கும் மனிதர்கள் சேமித்திருக்கும் அறிவையும் கதைகளையும் கற்பதற்கும் இந்த ஒரு வாழ்க்கை போதாது. பிறகு எங்கிருந்து இவ்வளவு இருண்மையும் சலிப்பும் சுரக்கின்றன? தன் உயிரின் இருப்பைத் தானாக மட்டுமே கரு..
₹238 ₹250
கவிதைக்குக் கண்ணுக்குப் புலனாகாத உருவமிருக்கிறது, அதன் சொற்களுக்குக் கட்செவியால் மாத்திரமே கேட்கக்கூடிய ஓசையுண்டு என்பதை நம்புகிறவர் என்றால், குணாவின் இந்தக் கவிதைகளினூடாக நீங்கள் ஒருவித உருவ ஒழுங்கையும் ஓசையமைதியையும் உணர முடியும். முதிர்ச்சியும் பக்குவமும் கொண்ட உலகியல் நோக்கும், அது கூட்டியிரு..
₹138 ₹145
Showing 1 to 5 of 5 (1 Pages)