Menu
Your Cart

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு
-5 % Out Of Stock
ஊரடங்கு உத்தரவு
₹190
₹200
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Verso Pages
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஊரடங்கு உத்தரவு

இது பாண்டிச்சேரி மக்களின் உணர்வை கிளறி விட்டது. இதன் விளைவு அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்கள், பந்த் முதலியன நடந்தன. இத்தகைய எல்லா நடவடிக்கைகளிலும் தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள், வியாபாரிகள் அனைவரும் இணைந்து நின்றார்கள்.


ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவினையும் அனிவகுப்பையும் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் பாண்டிச்சேரி யூனியன் பிரதேச அரசு பொதுமக்களின் எழுச்சியை ஆயுதப்போலீஸ் துணை கொண்டு அடக்க நினைத்து கைது நடவடிக்கைகள் கொடுமைகள் தொடர்ந்தன. துப்பாக்கி சூட்டினால் சாவுகள் ஏற்பட்டன.


தமிழகத்திலிருந்து மத்திய ரிசர்வு போலீஸ் தருவிக்கப்பட்டது. மத்திய ரிசர்வு போலீஸ் வன்முறை நிகழ்ச்சிகள் ஏற்பட காரணமாக அமைந்த்து, பாண்டிச்சேரி நகரத்தில் மூன்று நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.     

Book Details
Book Title ஊரடங்கு உத்தரவு (Ooradangu Utharavu)
Author பி.என்.எஸ்.பாண்டியன் (Pi.En.Es.Paantiyan)
Publisher Verso Pages (Verso Pages)
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1979ஆம் ஆண்டு மானமறவர்கள் எடுத்த போராட்டம் காரணமாகவே, புதுச்சேரி மாநிலம் இன்றும் தனித்து இருக்கிறது. இல்லையென்றால் ஒரு தமிழகத் தாலுக்காவாக இது இருந்திருக்கும். இந்த ஆகப்பெரும் போராட்டத்தை பி.என்.எஸ்.பாண்டியன் ஆவணப்படுத்தி இருப்பது புதுச்சேரிக்கு அவர் செய்திருக்கும் பெரும் தொண்டு; பெரிய சேவை; அரிய எழ..
₹266 ₹280