தமிழரின் மறுமலர்ச்சிஇசை, இன்பத்தைத் தரவேண்டுமானால், அதைக் கேட்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வேண்டுமானால், யார் முன்னால் பாடல் பாடப்படுகிறதோ, அதை அவர்கள் புரிந்துகொள்ளக்கூடியதான மொழியில் இருக்க வேண்டும். ..
₹10 ₹10
திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்?மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்து வைத்துக் கொள்வதால், மாநிலங்கள் பலவீனமடையும் என்பது மட்டுமல்ல, மத்திய அரசுக்கென்று புதிய வலிவு ஏதும் ஏற்பட்டுவிடாது...
₹8 ₹8
சென்னையில் 21.1.1950 சனிக்கிழமை சால்ட் கொட்டகைக்கு எதிரில் அழகிரி திடலில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில் திரு சித்தய்யன் அவர்கள் தலைமையில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு இந்த புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது...
₹57 ₹60
இந்த நூலில் நீதிக்கட்சி முன்னோடிகளில் ஒருவரும் இடஒதுக்கீடு இயக்கத்தின் மூலவர்களில் ஒருவருமான எஸ் முத்தையா முதலியாரின் திராவிடஸ்தான் என்கிற சிறு நூலும், 1956 இல் அறிஞர் அண்ணாவுக்கும் காந்தியவாதியும் பூதான இயக்கத்தின் தலைவருமான வினோபா பாவேவுக்கும் இடையில் நடைபெற்ற ஓர் உரையாடலும் இடம்பெற்றிருக்கின்றன. ..
₹76 ₹80