Menu
Your Cart

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்

 கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்
 கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்
-5 %
கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்
₹128
₹135
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்; திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்; உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்; வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால். – கம்பர். >>> கம்பன் என்ற கவிஞன் ஒரு சமத்துவச் சமுதாயத்தையும் சமதர்ம அரசியலையும் கனவு காண்கிறான் தான் படைத்த காவியத்தில் கோசலை நாட்டையும் அயோத்தி வேந்தனையும் வைத்து அரசியல் சூழ்ச்சிகளை விரித்துரைத்து மக்கள் நல்வாழ்வுக்கான அரசியல் நெறிகளை விரிவாகப் பேசுகிறான். இவை குறித்த அ.ச.ஞாவின் ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கோசலை நாடு கம்பன் கண்ட கனவு.
Book Details
Book Title கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் (kamban-nokkil-naadum-mannanum)
Author அ.ச.ஞானசம்பந்தன் (A.Sa.Gnaanasampandhan)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 130
Published On May 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category ஆய்வு அறிக்கை | Study Report, Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள் 'எக்கோடி யாராலும் வெலப்படாய்' எனக்கொடுத்த வரமும் ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர்பருகிப் புறமோயிற்று இராகவன் தன் புனித வாளி? -கம்பன்..
₹190 ₹200