Menu
Your Cart

தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும்

தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும்
-5 %
தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும்
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகு, தமிழ் அன்பர்கள் பலர் “அவ்வளவுதான்; எல்லாம் முடி ந்துவிட்டது; இனி ஒன்றும் செய்யமுடியாது” என்று கையறு நிலையில் துயரத்தைக் கொட்டிக் கொண்டிரு க்கிறார்கள். உண்மையில் அதற்கு அவசியம் இல்லை! தில்லைக் கோயில் போராட்டத்தைத் தொடரவும், வெல்லவும் இன்னமும் வாய்ப்பிருக்கிறது! விடியலை நோக்கி நாம் மீண்டும் பயணம் மேற்கொள்ள வழி இருக்கிறது! ஒரு கதவு மூடினால், இன்னொரு கதவு திறக்கும்; அல்லது தட்டித் திறக்கவேண்டும்! போரில் ஒரு முனையில் தோற்றால் மறுமுனையில் வெல்ல முடியும்! அதைச் சொல்வதற்குத்தான் இந்த நூல்! - சிகரம் ச. செந்தில்நாதன்
Book Details
Book Title தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும் (Thillai Koyilum Theerppugalum)
Author சிகரம் ச.செந்தில்நாதன் (Sikaram Sa.Sendhilnaadhan)
ISBN 9789384915094
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 152
Year 2023
Category Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தேவாரம் ஒரு புதிய பார்வை..
₹143 ₹150
சோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா? உண்மை என்றால் அது என்ன சைவம்? சித்தாந்த சைவமா? வைதீகச் சைவமா? சோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள்? சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சிதான் காரணமா? சிவ வழிபாட்டை விட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன்? இப்படிக் கேள்விகள் எழ..
₹128 ₹135
ஆலய வழிபாட்டில் தமிழுக்கும், அதில் அனைத்துச் சாதியினரும் பங்கு கொள்ள வேண்டும் என்ற உரிமைக் குரலுக்கும் ஆதரவான பக்தர்களைத் திரட்ட வேண்டும். மற்ற பக்தர்களில் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆகமத்தில் மொழி, சாதி பேசப்படவில்லை என்ற உண்மையைப் புரிய வைக்க வேண்டும். ஆகம வழிபாடு..
₹185 ₹195