Menu
Your Cart

புலமை சுமந்த புயல்

புலமை சுமந்த புயல்
-3 % Out Of Stock
புலமை சுமந்த புயல்
₹29
₹30
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்

புலமை சுமந்த புயல்

அணிகண்டேன்; நல்ல அழகுகண்டேன்; ஆக்கப் பணிகண்டேன்; கண்டேன்நற் பாங்கும்; - மணிகண்டன் பாடல்நூல் கண்டேன்; பயன்கண்டேன்; பைந்தமிழ்த்தாய் ஆடல்நூல் காணும் அரங்கு.


புலமை சுமந்த புயல்-நூல், பா வாணர் 

வலமை விளைந்த வயல்.


                                             -பாவலரேறு பெருஞ்சித்திரனார்

                                                                        1985 -1986 இல்


நண்பர் மணிகண்டனின் துடிப்புமிக்க மரபுக்கவிதைகளைப் படித்து மணிகண்டனுடைய கவிதையாற்றலை உணர்ந்து வியந்திருக்கிறேன். நண்பர் மணிகண்டன் பாவாணர் பற்றி, குறள்வெண்பாவில் நூல் யாத்துள்ளார். அதில் ஒவ்வொரு குறட்பாவும் உயிர்த்துடிப்பு மிக்கதாய் விளங்கிச் சிறக்கிறது.


                                                         -சிலம்பொலி சு.செல்லப்பனார்

                                                                                           1988 இல்

         


Book Details
Book Title புலமை சுமந்த புயல் (Pulamai Sumantha Puyal)
Author முனைவர் ய.மணிகண்டன் (Munaivar Ya.Manikantan)
Publisher இராசகுணா பதிப்பகம் (Rasaguna Pathipagam)
Pages 32
Year 2012
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha