Menu
Your Cart

காஞ்சா அய்லய்யா

பௌத்தம் ஒரு மதமல்ல, ஓர் அரசியல் சிந்தனை. புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர்; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார். - காஞ்ச அய்லய்யா இன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை விதிகளைப் பௌத்தச் சங்கங்கள் அன்றே அறிந்திருந்தன; அவற்றைப் பின்பற்றவும் ச..
₹380
பார்ப்பன இந்தியா பார்க்க மறுக்கும் பெரும்பான்மை தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் மனவெளிகளில் பயணித்து அவர்களின் வாழ்வனுபவம் அறிவியல் மற்றும் இலக்கியப் பண்பாடுகளில் வேர் பாய்ச்சிக் கொண்டு விவாதிக்கிறார் காஞ்ச அய்லைய்யா. தனது சூத்திர தன்னிலையை பார்ப்பன எதிர்ப்பில் போக்கிக் கொள்வதோடு நின்றிடாமல், சாதித..
₹38 ₹40
நான் ஏன் இந்து அல்ல? -காஞ்சா அய்லய்யா(தமிழில் : மு. தங்கவேலு, ராஜ முருகுபாண்டியன்):"நான் மட்டுமன்று, இந்திய தலித் பகுஜன்கள் அத்தனை பேரும் இளமையிலிருந்தே கலாச்சாரத்தின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ ‘இந்து’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதேயில்லை. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பார்ப்பனர்கள், பனியாக்கள்..
₹181 ₹190
காஞ்சா அய்லய்யாவின் ‘Turning the Pot, Tilling the Land’ என்ற நூல்தான் ‘பானை செய்வோம், பயிர் செய்வோம்’ (நம் காலத்தில் உழைப்பின் மதிப்பு) அருணா ரத்னத்தால் தமிழாக்கப்பட்டுள்ளது. துர்காபாய் வ்யாமின் கோட்டோவியங்கள் இந்நூலை மெருகூட்டுகின்றன. இந்நூலைப் பற்றி காஞ்சா அய்லய்யா சொல்வதைக் கேட்போம். “கல்வித்துறை..
₹0
Showing 1 to 5 of 5 (1 Pages)