Menu
Your Cart

சகுனியின் தாயம் (த்ரில்லர் நாவல்)

சகுனியின் தாயம் (த்ரில்லர் நாவல்)
-10 % Out Of Stock
சகுனியின் தாயம் (த்ரில்லர் நாவல்)
கே.என்.சிவராமன் (ஆசிரியர்)
₹180
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத நிகழ்வுகளும் திருப்பங்களும் நிறைந்த வாழ்க்கைதான் ரசிக்க முடிவதாக இருக்கிறது. அதனால்தான் மர்மக் கதைகளுக்கு உலகின் எல்லா மொழிகளிலும் பெரும் வரவேற்பு கிடைக்கிறது. ‘சகுனியின் தாயம்’ அப்படியான ரகத்தில் ஒரு வித்தியாசமான புதிய முயற்சி. தமிழகமெங்கும் பெரிய பெரிய போஸ்டர்கள், பெரிய அளவில் ‘தினகரன்’ நாளிதழில் விளம்பரங்கள் என ஒரு வெற்றிப்பட சினிமாவுக்கு நிகரான ஆரவாரத்துடன் தொடர்கதையாக இது ‘குங்குமம்’ வார இதழில் வெளியானபோது பத்திரிகையுலகிலும், வாசகர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், இது த்ரீ இன் ஒன் தொடர். ஒரு கதை இக்காலத்தில் நிகழ்வது. இன்னொன்று, பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனின் இளமைக்காலத்தை அடிப்படையாகக் கொண்ட சரித்திரம். மூன்றாவதோ, முற்றிலும் மாறுபட்ட மாயாஜாலக் கதை. இறுதி வரை எங்குமே இணையாத இந்த மூன்று கதைகளும் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வெளியானது. இது தவிர அவ்வப்போது மகாபாரத காலகட்டத்து நிகழ்வும் வந்து போகும். தமிழக தொடர்கதை வரலாற்றில் இதற்கு முன் இதுபோல் எந்த எழுத்தாளரும் மூன்று தனித்தனி ஜானர்களை ஒரே தொடராக எழுதியதில்லை. எப்படி வெகுஜன வார இதழ்களில் தொடர்கதைகளே இல்லாமல் போனபோது, அதற்கு ‘கர்ணனின் கவசம்’ தொடர் வழியாக ‘குங்குமம்’ மீண்டும் உயிர்கொடுத்ததோ, அப்படி ‘சகுனியின் தாயம்’ வழியாக இந்த வித்தியாசமான புதிய முயற்சிக்கும் ‘குங்குமம்’ பத்திரிகையே வித்திட்டிருக்கிறது. வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற இந்த தொடர், நூலாகவும் பெரும் வெற்றி பெற்றது. கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டு கீழே வைக்கத் தூண்டும் அனுபவத்தைத் தரும். எதிர்பாராத நிகழ்வுகளும் திருப்பங்களும் நிறைந்த வாழ்க்கைதான் ரசிக்க முடிவதாக இருக்கிறது. அதனால்தான் மர்மக் கதைகளுக்கு உலகின் எல்லா மொழிகளிலும் பெரும் வரவேற்பு கிடைக்கிறது. ‘சகுனியின் தாயம்’ அப்படியான ரகத்தில் ஒரு வித்தியாசமான புதிய முயற்சி. தமிழகமெங்கும் பெரிய பெரிய போஸ்டர்கள், பெரிய அளவில் ‘தினகரன்’ நாளிதழில் விளம்பரங்கள் என ஒரு வெற்றிப்பட சினிமாவுக்கு நிகரான ஆரவாரத்துடன் தொடர்கதையாக இது ‘குங்குமம்’ வார இதழில் வெளியானபோது பத்திரிகையுலகிலும், வாசகர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், இது த்ரீ இன் ஒன் தொடர். ஒரு கதை இக்காலத்தில் நிகழ்வது. இன்னொன்று, பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனின் இளமைக்காலத்தை அடிப்படையாகக் கொண்ட சரித்திரம். மூன்றாவதோ, முற்றிலும் மாறுபட்ட மாயாஜாலக் கதை. இறுதி வரை எங்குமே இணையாத இந்த மூன்று கதைகளும் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வெளியானது. இது தவிர அவ்வப்போது மகாபாரத காலகட்டத்து நிகழ்வும் வந்து போகும். தமிழக தொடர்கதை வரலாற்றில் இதற்கு முன் இதுபோல் எந்த எழுத்தாளரும் மூன்று தனித்தனி ஜானர்களை ஒரே தொடராக எழுதியதில்லை. எப்படி வெகுஜன வார இதழ்களில் தொடர்கதைகளே இல்லாமல் போனபோது, அதற்கு ‘கர்ணனின் கவசம்’ தொடர் வழியாக ‘குங்குமம்’ மீண்டும் உயிர்கொடுத்ததோ, அப்படி ‘சகுனியின் தாயம்’ வழியாக இந்த வித்தியாசமான புதிய முயற்சிக்கும் ‘குங்குமம்’ பத்திரிகையே வித்திட்டிருக்கிறது. வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற இந்த தொடர், நூலாகவும் பெரும் வெற்றி பெற்றது. கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டு கீழே வைக்கத் தூண்டும் அனுபவத்தைத் தரும்.
Book Details
Book Title சகுனியின் தாயம் (த்ரில்லர் நாவல்) (Saguniyin thayam)
Author கே.என்.சிவராமன் (Ke.En.Sivaraaman)
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 362
Year 2017
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆரம்பநிலை வாசகர்களை மனதில் வைத்து ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழில் வெளியான தொடரின் நூல் வடிவம் இது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் மார்க்சிய, லெனினிய கோட்பாடுகளின் சுருக்கம் பெட்டிச்செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. எனவே ரஷ்ய, சீனப் புரட்சிகளின் வரலாற்றை மட்டுமல்ல... அந்த சரித்திரத்தை உருவாக்க காரணமாக அமைந்த ..
₹360 ₹400
இன்று ‘தமிழன் இல்லாத நாடில்லை’ எனப் பெருமிதத்தோடு சொல்கிறோம். அப்படி இருக்கும் தமிழனின் மூதாதையர்கள் என்ன துயர் அனுபவித்தார்கள் என்ற வரலாற்றுப் பதிவு இங்கு இல்லை. காரணம், ‘தமிழர்கள் வரலாற்றுப் பிரக்ஞையற்றவர்கள்’ என நாமே சொல்லிக் கொள்கிறோம். இப்படி மலேசியாவுக்குக் கூலிவேலை செய்யச் சென்ற தமிழர்களை இரண..
₹180 ₹200