Menu
Your Cart

நந்திபுரத்து நாயகி (சரித்திர நாவல்)

நந்திபுரத்து நாயகி (சரித்திர நாவல்)
-5 % Out Of Stock
நந்திபுரத்து நாயகி (சரித்திர நாவல்)
₹844
₹888
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நந்திபுரத்து நாயகி - சரித்திர நாவல் :

அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத்தி, ‘நந்திபுரத்து நாயகி’ என்கின்ற அற்புதமான நவீனத்தை நாவலாக எழுதி உள்ளார் விக்கிரமன் அவர்கள்.

Book Details
Book Title நந்திபுரத்து நாயகி (சரித்திர நாவல்) (Nandipurathu Nayaki)
Author கலைமாமணி விக்கிரமன் (Kalaimaamani Vikkiraman)
Publisher யாழினி பதிப்பகம் (Yazhini Pathipagam)
Year 2015
Edition 8
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

"வந்தியத்தேவன் வாள்" சோழ நாட்டின் உயர்வுக்காக பல போர்க்களங்களில் பெரும் பங்கு பெற்றிருக்கிறது. அந்த வாள் சூரிய ரச்மியைப் பிரதிபலித்து மின்னும். சந்திரன் ஒளியிலே தன் போர்க் குணத்தை மறந்து அடக்கமாக நிலவொளியை உமிழும். இராசராச சோழனினே பலமுறை அந்த வாளை எடுத்து விர் விர் என்ற சுழற்றிப் பார்த்தும் முகத்துக..
₹330