Menu
Your Cart

குழந்தை உளவியலும் மனித மனமும்

குழந்தை உளவியலும் மனித மனமும்
-5 %
குழந்தை உளவியலும் மனித மனமும்
பெ.தூரன் (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இன்றைய இயந்திர உலகில் குழந்தைகள் பற்றியும் அவர்களது மனச்சிக்கல்கள் பற்றியதுமான புரிதல் என்பது கானல்நீராகி வருகிறது. மனிதம் தழைப்பதற்குரிய எந்தவொரு முயற்சியும் குழந்தைப் புள்ளியிலிருந்துதான் தொடங்கவேண்டும். மனிதமனம் பற்றிய முடிச்சுகளும் அவிழ்க்கப்பட வேண்டியது அத்தியாவசியத் தேவையாகிறது. இந்த நோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பெ.தூரன் எழுதிய குழந்தை மனம் மற்றும் மனித மனம் பற்றிய ஐந்து நூல்களின் தொகுப்பாக இந்நூல் மலர்கிறது. பொதுப்படையான உளவியல் கருத்தாக்கங்கள் மட்டுமன்றி ஃப்ராய்டின் கருத்து நிலைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், இளையோர் மற்றும் பெரியவர்களுக்கான உளவியல் வழிகாட்டியாக இந்நூல் விளங்குகிறது.
Book Details
Book Title குழந்தை உளவியலும் மனித மனமும் (Kuzhanthai Ulaviyalum Manitha Manamum)
Author பெ.தூரன் (Pe.Thooran)
ISBN 9789381319390
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 388
Year 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கானகத்தின் குரல் ஒருவிதத்தில் மண்ணுலகில் பெருகிப்போன தன்னலக் குரலின் எதிரொலி. நாயின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் மானுட வாழ்வின் விமர்சனமாக நாவல் உருமாறும் முக்கியமான தளம் இது. வாசக மனத்தில் எண்ணற்ற கேள்விகளை உருவாக்குவதில் ஜாக் லண்டன் பெற்றிருக்கும் கலைவெற்றி மகத்தானது. ஜாக் லண்டனின் The Call of the ..
₹124 ₹130
இந்த நூலில் குழந்தைகளின் சுயேச்சையையும், சிந்தனா சக்தியையும், படைப்புத் திறனையும், இயல்பூக்கத்தையும் தடைசெய்யாது ஊக்கப்படுத்துவதன் அவசியத்தையும் முறையையும் பற்றி மிக ஆழமாக, அழகாக, எளிமையாக விளக்கியுள்ளார். 'வளர விடுக', 'பேச்சும் பாட்டும்', 'ஓடி விளையாடு பாப்பா', 'எண்ணித் துணியும் பேராற்றல்','பயப்படு..
₹71 ₹75