Menu
Your Cart

நாகர்களின் இரகசியம்( பாகம் 2)

நாகர்களின் இரகசியம்( பாகம் 2)
-5 %
நாகர்களின் இரகசியம்( பாகம் 2)
அமீஷ் (ஆசிரியர்), பவித்ரா ஸ்ரீனிவாசன் (தமிழில்)
₹379
₹399
  • Edition: 1
  • Year: 2014
  • ISBN: 9789384030537
  • Page: 436
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Westland Publications
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நாகர்களின் இரகசியம் ( 2 ம் - பகுதி) - அமீஷ் :

இன்று அவர் தெய்வம்.

4000 வருடங்களுக்கு முன்பு , வெறும் மனிதன்.

வேட்டை ஆரம்பம், அருமை நண்பன் ப்ரஹஸ்பதியை வஞ்சகமாகக் கொன்ற கொடூர நாகா, இப்போது மனைவி சதியையும் பின் தொடர்கிறான்.

தீமையை ஒழிக்கப்போகிறவர் என்று ஆருடம் கூறப்பட்ட திபேத்திய அகதி சிவா, தன் அரக்கதனமான எதிரியை அழிக்காமல் விடப்போவதில்லை. ஒன்று

மட்டும் நிச்சயம் பழிவாங்க வேண்டும் என்ற அவரது துடிப்பும் தீமையின் பாதையும் நாகர்களின் வாயிலுக்கே அவரை இட்டுச் செல்லும்.

 ”புதிய வரலாற்றில் ஒரு மகத்தான ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமிஷின் இந்த சுவாரசியமான தொகுதி, ஆன்மாவினுள்ளே புதைந்துள்ள இரகசியங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது”

-தீபக் சோப்ரா

”அமீஷ்… கிழக்கின் பாலோ கோயெல்ஹோ.” - பிஸ்னெச் வேர்ல்டு.



Book Details
Book Title நாகர்களின் இரகசியம்( பாகம் 2) (Nagarkalin Ragasiyum)
Author அமீஷ் (Ameesh)
Translator பவித்ரா ஸ்ரீனிவாசன் (Pavidhraa Srinivaasan)
ISBN 9789384030537
Publisher Westland Publications (Westland Publications)
Pages 436
Year 2014
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், சரித்திர நாவல்கள், கிளாசிக் நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மெலூஹாவின் அமரர்கள்”புதின வரலாற்றில் ஒரு மகத்தான ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமீஷின் இந்த சுவாரசியமான தொகுதி, ஆன்மாவினுள்ளே புதைந்துள்ள இரகசியங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.” -..
₹379 ₹399
இந்த பிரமிக்கவைக்கும் இராமச்சந்திரா தொடரின் மூன்றாவது புத்தகம் ராவணனை, இலங்கை மன்னனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இருளிலும் அந்தகார இருளின் மீது வெளிச்சம் அடிக்கப்படுகிறது அவன் வரலாறு காணாத கொடூரனா அல்லது எப்போதுமே இருளில் மாட்டி தவிக்கும் சாதாரன மனிதனா? இந்த புராணம் சார்ந்த மிகவும் சிக்கலான, கொட..
₹379 ₹399
அவள்தான் நாம் தேடும் வீரமங்கை . அவதரிக்கக் காத்திருக்கும் தெய்வம். அவள் தர்மம் காப்பாள். நம்மைக் காப்பாள்.இந்தியா, கி மு 3400 பிரிவினை, அசூயை மற்றும் வறுமை, தேசத்தைப் பிடித்தாட்டுகின்றன. மக்கள், மன்னர்கள் மீது வெறுப்பை உமிழ்கின்றனர். லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் முழு உருவமான , மேல்வர்க்கத்தை அருவருத்து ..
₹379 ₹399