Menu
Your Cart

வாயுபுத்ரர் வாக்கு(பாகம் 3)

வாயுபுத்ரர் வாக்கு(பாகம் 3)
-5 % Out Of Stock
வாயுபுத்ரர் வாக்கு(பாகம் 3)
அமீஷ் (ஆசிரியர்), பவித்ரா ஸ்ரீனிவாசன் (தமிழில்)
₹569
₹599
  • Edition: 1
  • Year: 2015
  • ISBN: 9789385152320
  • Page: 628
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Westland Publications
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

வாயுபுத்ரர் வாக்கு

சிவன், தன் படைகளைத் திரட்டத் தொடங்கிவிட்டார். நாகர்களின் தலைநகரான பஞ்சவடியை அடைந்தவுடன், தீமையின் உண்மையான சொரூபம், ஒரு வழியாக வெட்ட வெளிச்சமாகிறது. வீரர்களுக்கெல்லாம் வீரர்களாய் விளங்குவோர் கூட நெஞ்சு பதறி, குலைநடுங்கும் ஒரு மனிதனுக்கெதிராய், அவரது உண்னையான விரோதிக்கு எதிராய், நீலகண்டர் புனிதப் போர் தொடங்க ஆயத்தமாகிறார்.

”புதின வரலாற்றில் ஒரு மகத்தான ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமீஷின் இந்த சுவாரசியமான தொகுதி, ஆன்மாவினுள்ளே புதைந்துள்ள இரகசியங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.”




Book Details
Book Title வாயுபுத்ரர் வாக்கு(பாகம் 3) (Vayuputrar Vaku)
Author அமீஷ் (Ameesh)
Translator பவித்ரா ஸ்ரீனிவாசன் (Pavidhraa Srinivaasan)
ISBN 9789385152320
Publisher Westland Publications (Westland Publications)
Pages 628
Year 2015
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Spirituality | ஆன்மீகம், Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாகர்களின் இரகசியம் ( 2 ம் - பகுதி) - அமீஷ் :இன்று அவர் தெய்வம்.4000 வருடங்களுக்கு முன்பு , வெறும் மனிதன்.வேட்டை ஆரம்பம், அருமை நண்பன் ப்ரஹஸ்பதியை வஞ்சகமாகக் கொன்ற கொடூர நாகா, இப்போது மனைவி சதியையும் பின் தொடர்கிறான்.தீமையை ஒழிக்கப்போகிறவர் என்று ஆருடம் கூறப்பட்ட திபேத்திய அகதி சிவா, தன் அரக்கதனமான ..
₹379 ₹399
மெலூஹாவின் அமரர்கள்”புதின வரலாற்றில் ஒரு மகத்தான ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமீஷின் இந்த சுவாரசியமான தொகுதி, ஆன்மாவினுள்ளே புதைந்துள்ள இரகசியங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.” -..
₹379 ₹399
இந்த பிரமிக்கவைக்கும் இராமச்சந்திரா தொடரின் மூன்றாவது புத்தகம் ராவணனை, இலங்கை மன்னனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இருளிலும் அந்தகார இருளின் மீது வெளிச்சம் அடிக்கப்படுகிறது அவன் வரலாறு காணாத கொடூரனா அல்லது எப்போதுமே இருளில் மாட்டி தவிக்கும் சாதாரன மனிதனா? இந்த புராணம் சார்ந்த மிகவும் சிக்கலான, கொட..
₹379 ₹399
அவள்தான் நாம் தேடும் வீரமங்கை . அவதரிக்கக் காத்திருக்கும் தெய்வம். அவள் தர்மம் காப்பாள். நம்மைக் காப்பாள்.இந்தியா, கி மு 3400 பிரிவினை, அசூயை மற்றும் வறுமை, தேசத்தைப் பிடித்தாட்டுகின்றன. மக்கள், மன்னர்கள் மீது வெறுப்பை உமிழ்கின்றனர். லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் முழு உருவமான , மேல்வர்க்கத்தை அருவருத்து ..
₹379 ₹399