Menu
Your Cart

கவிஞர் பத்மதேவன்

பாரதியார் கவிதைகள்(விளக்க உரையுடன்) - கவிஞர் பத்மதேவன் :பாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்; குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக்கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம்; மரகத வீணையின் நளின ராகங்களையும் செவி மடுக்கலாம். அவனது கவிதைத்..
₹1,140 ₹1,200
Showing 1 to 6 of 6 (1 Pages)