By the same Author
கதைகள் உருவாவதற்கான காரணங்களை உற்றுப் பார்ப்பதற்கு போதிய வாய்ப்பை வழங்கும் வாழ்க்கையை கைவசமுள்ள கதாபாத்திரங்களின் வழியே பிரதியெடுக்கும் முனைப்பு அரிசங்கரிடம் உள்ளது. வடிவங்களுக்கு உட்பட்டும் அப்பாற்பட்டும் விரிகிற கதையுலகத்தை ஒரு கதைசொல்லியின் குரலாகவே எழுதிச் செல்ல அவரால் முடிந்திருக்கிறது. காட்சிக..
₹143 ₹150
ஏமாளி என்ற தலைப்பில் இந்த தொகுப்பில் எந்த கதையும் இல்லை. ஏமாளி என்பது இந்த தொகுப்பில் உள்ள கதை மாந்தர்களின் மனநிலை. ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஓர் இடத்தில் ஓர் ஏமாளி இருக்கிறான் அவன் நட்புகளில், தொழில்களில், உறவுகளில் என ஏதோ ஒரு சூழலில் சுரண்டப்பட்டு, ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறான் சில சமயம் தன்னாலேயே ..
₹152 ₹160