Menu
Your Cart

ம.பெ.சீனிவாசன்

பேராசிரியர் ம.பெ.சீ.அவர்களின் வண்டாடப் பூ மலர(2013) பேச்சில்லாக் கிராமம் (2021) ஒருபாட்டம் மழை(2023) என்னும் சிறுகட்டுரை நூல்களின் வரிசையில் வாசகர் முன் வந்து நிற்கும் மற்றொரு நூல், 'கண்ணன் என் கண்ணின் உளானே. இந்நூற் கட்டுரைகள் முப்பதும் தப்பாமல் படித்தற்குரிய சிறப்பு மிக்கவை. சங்கநூல் கற்றவராக, ஆழ்..
₹133 ₹140
பேச்சில்லாக் கிராமம் என்பது முதல் ஏனாதிகிராமம் என்பது முடிய ஐம்பது கட்டுரைகள் அடங்கிய நூல் இது.பெரும்பாலும் கிராமத்தைப் பேசு பொருளாகக் கொண்டவை. ஐந்து மணித்துளி வாசிப்புக்குள் அடங்கும் அளவிற்சிறிய கட்டுரைகள்... கிராம வாழ்க்கையைக் கண்முன் நிறுத்தும் சொல்லாடல்கள், காட்சிப்படமாய் விரியும் மரபுத்தொடர்கள..
₹204 ₹215
வைணவத்தை ஒரு பொதுஜன இயக்கமாக மாற்றிய முதல் சமயத் தலைவர் இராமாநுசர். வைணவம் ஒரு வாழும் சமயமாக, பிரபல இயக்கமாக அவர் காலத்தில் மாறியது. ‘திருமாலைப் பரம்பொருளாகக் கருதிச் சரணடைய விரும்பியவர்கள் அனைவரும் வைணவர்கள்;அவர்களுக்குள் சாதி வேற்றுமை இல்லை’ என்று கருதியவர் இராமாநுசர். இதனை வெறும் உபதேசமாக்காமல், ..
₹143 ₹150
Showing 1 to 10 of 10 (1 Pages)