Menu
Your Cart

கருமை நிறக் கண்ணன்

கருமை நிறக் கண்ணன்
-5 %
கருமை நிறக் கண்ணன்
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கருமை நிறக் கண்ணன்: மலையாளத்தில் 'ஸ்யாமா மாதவம்' என்ற தலைப்பில் கவிஞர் பிரபா வர்மா எழுதியுள்ள குறுங்காவியம். புதுமையான ஒரு கோணத்தில் கண்ணனை விசாரணைக்கு உள்ளாக்குகிறார் கவிஞர். கண்ணனின் மரணத் தறுவாயில் தன் குற்றங்களுக்கான ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மன்னிப்பையும் கோருகிறான் கண்ணன். பிரபா வர்மா: கவிஞர், பத்திரிகையாளர், திரைப்பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். பிரபா வர்மா. மரபுக் கவிதையில் ஊன்றி நவீனத்துவச் சிறகுகள் விரிப்பவர் கவிஞர். இலக்கியத்திலும் சட்டத்திலும் பட்டம் பெற்றவர். திருவல்லாவைச் சேர்ந்த காடப்பிர கிராமத்தில் 1959 இல் பிறந்த கவிஞர் மாணவப் பருவத்திலேயே சமூகச் செயற்பாட்டாளராக விளங்கியவர்.
Book Details
Book Title கருமை நிறக் கண்ணன் (karumai nirak kannan)
Author பிரபா வர்மா
Translator சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Paalasupramaniyam)
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 180
Published On Aug 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு , Poetry | கவிதை, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha