முத்தமிழ் அன்னாய்! முழுதும் நாங்கள் ஒத்து வாழ்ந்தால் உனக்கும் நல்லது செத்துக் கிடக்கும் எமக்கும் நல்லது முத்தமிழ் அன்னாய் வாழ்க! வாழ்க!குமரி தொடங்கி இமயம் வரைக்கும் அமைந்த உன்றன் அளவும் குறைந்தது தமிழர் மேன்மைத் தரமும் குறைந்தது தமிழின் மேன்மைத் தரமும் குறைந்தது.வாழ்விற் புதுமை மலரக் கண்டோம்! தாழாத்..
₹133 ₹140
"நாள்வரட்டும்; போகட்டும்; ஆனால் இந்த நலமற்ற தமிழர்மட்டும் வாழமாட்டார் தோளுரமும் மறத்தனமும் அவர்கட் கில்லை. சொல்லேடி தமிழச்சி! இருந்தால் சொல்லு! "நாள்வரட்டும்" எந்தநாள்? தமிழர் வெல்லும் நாள்தானோ! அந்தநாள் வருவ தற்குள் வாள்வீரர் வடநாட்டார் வளர்ச்சி யின்றி மலைக்குகையில் தூங்குவரோ ஏண்டி?" என்றான். தமிழர..
₹124 ₹130
எனக்கு சமஸ்கிருதம் தெரியாது; சமஸ்கிருதத்திலே பில்ஹணீயம் என்பதாக ஒரு காவியம் இருக்கிறதாகக் கேள்வி ஞானம். தவிரவும் சமஸ்கிருத இலக்கியங்களைத் தமிழ்ப்படுத்துகிறவர்கள் தமிழ்நாட்டின் தவப்பயனாக, தமிழ்பாஷை தெரிந்தவர்கள் ஏளனம் பண்ணக்கூடிய வகையில் “சேவை” செய்துவருகிறதினாலே, எனக்கு சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெய..
₹76 ₹80
தமிழ்க்கவிஞர் வாழ்த்துரைத்தார் தமிழி சைக்குத் தனிப்புலவர் வாழ்த்திசைத்தார். நகைமு கத்தின் அமுதமொழி மங்கைமார் மலர்பொ ழிந்தே அரசியார் அரசர்நனி வாழ்க என்றார்!தமைவாழ்த்தி னோர்க்கெல்லாம் அன்னம் வேலன் தகுநன்றி கூறினார்! தமிழும் பூவும் கமழ்கின்ற பெருங்கூடம் விட்ட கன்றார் கதிர்நாட்டு மக்களெலாம் வாழ்க என்றே!..
₹171 ₹180
Showing 1 to 7 of 7 (1 Pages)