Menu
Your Cart

தொ.மு.சி.ரகுநாதன்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தனின் வாழ்க்கைக் கதை இது. ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்பும் சுவையும் கொண்ட இந்த வரலாற்றைப் படித்த வாசகர்கள்  புதுமைப்பித்தனின் ஆவி ரகுநாதனிடம் குடிகொண்டுவிட்டது என்று நம்பிவிட்டனர் என்று பாராட்டியிருக்கிறார் சுந்..
₹280 ₹295
மாக்சிம் கார்க்கியின் தாய்உலகப் புகழ்பெற்ற ‘தாய்’நாவலை எழுதிய மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது.செருப்பு தைப்பது,மூட்டை தூக்குவது,மண்பாண்டம் செய்வது,வேட்டையாடுவது,ரயில் பாதை காவலன்,மீன்பிடித்தொழில் செய்வது,இடுக்காட்டுகாவலன்,பிணம் சுமத்தல்,நாடக நடிகன்,பழ வியாபாரி என ஏழைகள் செய்யும்..
₹190 ₹200
இக்கதைகளில் உள்ள பாத்திரங்கள் அனைவரும் இந்தப் பூவுலகில் நீங்களும் நானும் சந்திப்பவர்கள்தான். ரோகிணி போன்ற கல்லூரி மாணவிகள், நரசுவைப் போன்ற கோழிக் காமப்பித்தர்கள், ராஜாவைப் போன்ற சரசசல்லாபிகள், சுந்தாவைப் போன்ற காந்தி பக்தர்கள் இத்தனை பேரும் இன்றும் உள்ளவர்களே. இதிலுள்ள எந்த ஒரு பாத்திரத்தையும் நான் ..
₹166 ₹175
Showing 13 to 24 of 26 (3 Pages)