Menu
Your Cart

தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

கவிஞர் இராவீந்திரநாத தாகூர்கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதை; புகழ்பெற்ற கவிஞர், “கீதாஞ்சலி” போன்ற புகழ் வாய்ந்த நூல்களை இயற்றியவர். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றவர். பொதுவுடைமைச் சமுதாயத்தை முதன்முதலாகக் கட்டிய சோவியத் நாட்டிற்கு 1930-ல் பயணம் செய்து அவ்வாழ்க்கை மு..
₹114 ₹120
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்” என்று தமிழ் மொழி யின் இனிமையை குறித்துப் பாடியிருக்கிறார் பாரதியார். தமிழ் மொழி மிக மிக இனிமையானது மட்டுமல்ல; மிக மிகத் தொன்மையான மொழியும் கூட. பிற திராவிட மொழிகளுக் கெல்லாம் தாய் என்ற மூலாதாரம் கொண்டது தமிழ்...
₹190 ₹200
இலக்கணத்திலும் மொழியியலிலும் ஒருங்கே புலமை பெற்ற தமிழ் அறிஞர் தெ. பொ. மீனட்சி சுந்தரனார், சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்கள் முன் தமிழ் மொழி வரலாறு பற்றி அவர் ஆற்றிய உரைகளே இந்த நூல்; இன்று வரை ஈடும் இணையும் இல்லாத சிறந்த நூல்...
₹299 ₹315
Showing 1 to 9 of 9 (1 Pages)