Menu
Your Cart

நீயே ஒளி நீதான் வழி

நீயே ஒளி நீதான் வழி
-5 %
நீயே ஒளி நீதான் வழி
சூ.ம.ஜெயசீலன் (ஆசிரியர்)
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இன்றைய சூழலில் மனஅழுத்தமே நம்முள் நிறைந்துள்ளது. குறிப்பாக, பணி செய்யும் இடங்களில் தேவையற்ற எதிர்பார்ப்புகள் மனஅழுத்தத்தை அதிகமாக்குகின்றன. நம் பிரச்சினைகளை பிறரிடம் பேசுவதற்கும், ஆலோசனை கேட்பதற்கும் கூச்சப்படுகிறோம். இதைத் தவிர்க்கவும், மனமுதிர்ச்சி அடையவும், சூழ்நிலைகளை கையாளவும், ‘நம் வாழ்வு நமதென்போம்’ கட்டுரை உதவுகிறது.
Book Details
Book Title நீயே ஒளி நீதான் வழி (Neeye oli needhan vazhi)
Author சூ.ம.ஜெயசீலன் (Soo.Ma.Jeyaseelan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year 2023
Edition 1
Format Paper Back
Category மனோதத்துவம், Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு தாய், அழுத தமது குழந்தையை மடியில் கிடத்தியிருந்தாள். மண்ணில் சிதறடிக்கப்படாது இன்னும் சுரந்து கொண்டிருக்கும் தம் பாலை உணவாகப் புகட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையும் மகிழ்ச்சியோடு சுவைத்திருக்கிறது. இதனிடையே எங்கிருந்தோ வந்த ஷெல் அந்தத் தாயின் கழுத்தில் பட்டிருக்கிறது. அவள் அப்படியே குழந்த..
₹124 ₹130
"நீங்கள் சொல்லுவதை நாங்கள் கேட்டே ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். வாதம், பிரதிவாதம் இல்லாமல் ஒரு தீர்ப்பமைந்தால் அது முழுமையாகாது தானே. அதனால், நாங்கள் சொல்லுவதையும் கேட்க நேரம் ஒதுக்குங்கள்” என உங்களிடம் பேச வருகிறார்கள். வாருங்கள் குழந்தைகள் பேசுவதைக் கேட்போம்...
₹76 ₹80
ஆன்டன் செகாவ்வின் கதைகள் நிதர்சன உலகைப் பிரதிபலிப்பவை. இவரது கதாபாத்திரத்தின் மீதான விமர்சனமோ, கிண்டலோ இவரது எழுத்துக்களில் இருக்காது. கருணை நிறைந்த கதாபாத்திரங்கள், இறந்த குழந்தையை வீட்டுக்குச் சுமந்து செல்லும் பெண்ணிடம் கனிவாகப் பேசும் முதியவர் போன்ற கதாபாத்திரங்கள் இவர் கதைகளில் ஏராளம். ரோமி..
₹119 ₹125