Menu
Your Cart

இரா.அறவேந்தன்

1930-இல் கலாநிலையம் எனும் இலக்கிய வார இதழில் கே. இராமரத்நம் ஐயரால் வாரந்தோறும் எழுதப்பெற்ற குறுந்தொகை உரையின் நூலாக்கம் தற்பொழுது செம்மைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்நூல் ஆய்வுரைப் பகுதிகளையும் உரைப்பகுதி வழியாக வருவிக்கப் பெற்ற பல்வேறு இணைப்புக்களையும் கொண்டுள்ளது. குறுந்தொகைப் பதிப்பு வரல..
₹261 ₹275
Showing 1 to 5 of 5 (1 Pages)