Menu
Your Cart

இரா.அறவேந்தன்

முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் திருக்குவளை எனும் சிற்றூரில் பிறந்தவர்; வசனகர்த்தா பத்திரிகையாசிரியர் எழுத்தாளர் அரசியல்வாதி முதலமைச்சர் எனப் பன்முக ஆளுமை வாய்ந்தவர் நாவல் சிறுகதை கவிதை கட்டுரை கடிதம் நாடகம் திரைவசனம் எனப் பல்வேறு இலக்கிய வகையில் சுமார் ஒரு லட்சம் பக்க அளவிற்கு எழுதியவர்...
₹285 ₹300
1930-இல் கலாநிலையம் எனும் இலக்கிய வார இதழில் கே. இராமரத்நம் ஐயரால் வாரந்தோறும் எழுதப்பெற்ற குறுந்தொகை உரையின் நூலாக்கம் தற்பொழுது செம்மைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்நூல் ஆய்வுரைப் பகுதிகளையும் உரைப்பகுதி வழியாக வருவிக்கப் பெற்ற பல்வேறு இணைப்புக்களையும் கொண்டுள்ளது. குறுந்தொகைப் பதிப்பு வரல..
₹261 ₹275
Showing 1 to 6 of 6 (1 Pages)