Menu
Your Cart

முரசாக்கி ஷிகிபு

உலகின் முதல் நாவல்! 'கெஞ்சி கதை' ஜப்பானிய இலக்கியத்தின் உயர்ந்த படைப்பு. 11-ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் இயற்றப்பெற்ற இந்த நூல்தான் எந்த மொழிக்குமே முதல் நாவல் ஆகும். தற்காலப் “புற வாழ்வு நவீனங்களுக்கு” முன்னோடியும் இதுவே. அரண்மனையில் சக்கரவர்த்தியின் திருமகளுக்கு அந்தரங்கத் தோழியாக விளங்கி..
₹95 ₹100
Showing 1 to 3 of 3 (1 Pages)