Menu
Your Cart

சரவணன் பார்த்தசாரதி

நம் ஒவ்வொருவரின் வாழ்வும் ஓர் அற்புதக்கதைதான். ஆனால் அதைக் காண்பதற்கு, நம் கண்கள் திறந்து இருக்க வேண்டும். - - ஓலியானா போர்ட்..
₹43 ₹45
இந்நூலிலுள்ள கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் நீதியும், காரணக்கதைகளில் இருக்கும் சுவாரஸ்யமும் உங்களை நிச்சயம் கவரும். வாருங்கள். வாசிக்கலாம்...
₹143 ₹150
நாடோடியாக அலைந்துக் கொண்டிருந்த மனிதர்களைச் சமூக அமைப்பை நோக்கி நகர்த்தியதில் விலங்குகளுக்குப் பெரும் பங்கு உண்டு. காட்டில் வாழ்ந்த விலங்குகளை மனிதன் தன் வீட்டிற்கு எப்படி கொண்டு வந்தான் என்பதை அறியலாம் வாருங்கள்...
₹29 ₹30
விஞ்ஞானி வீராச்சாமியின் "காட்டில் இருந்து வீட்டுக்கு" என்ற தொகுப்பின் இரண்டாம் பாகம்.   பூனை , கினியா பன்றி , கழுதை , எருமை மற்றும் ஒட்டகம் ஆகிவற்றை மனிதன் எப்படி வீட்டு விலங்குகளாக மாற்றினான் என்பதைச் சுவைபட கூறுகிறார் விஞ்ஞானி வீராச்சாமி...
₹29 ₹30
வாசிப்பு நம் அன்றாட வாழ்க்கையின் அம்சமாக மாற வேண்டுமானால், எப்போதும் நம்மைச் சுற்றிப் புத்தகங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கண்ணில் படும்படி புத்தக அலமாரியை அமைக்க வேண்டும். புத்தகங்களுக்கு அட்டை போட்டு அடுக்கக் கூடாது. புத்தகங்கள் நம் கண்ணில் படும்படி இருந்தால், நம்மை..
₹38 ₹40
Showing 25 to 31 of 31 (3 Pages)