By the same Author
வங்கத்தில் நிகழ்ந்த நாமசூத்ரா இயக்கம் என்பது, பன்னெடுங்காலமாக நீரிலும் நிலத்திலும் உழன்ற அந்த்யஜா என்ற தீண்டத்தகாத சமூகம், தமக்கு எதிராக அதுவரை நீடித்துவந்த சமூகப் புறக்கணிப்புகளுக்கும் பொருளாதாரச் சுரண்டல்களுக்கும் எதிராக நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியல் மூலமாகப் போராடியும் அரசு விசுவாசப் போர்த் திட்..
₹48 ₹50
பயங்கரவாதி என புனையப்பட்டேன்‘அன்றைய இரவில் நான் தூங்கவே முடியவில்லை. குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் அலை, அலையாக என்முன்னே வந்து சென்றன. விடுதலையடைந்த பின்னர், இவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, போலீஸ் எப்படி என்னைக் கடத்திச்சென்று வழக்குகளில் சிக்க வைத்தார்கள் என்ற உண்மைக்கதையைச..
₹190 ₹200
பதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்)ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் தொழில்முறையில் காண வேண்டிய பேட்டி என்பதற்கும் வெளியே விரிந்து தனது தனிப்பட்ட அக்கறைகளினூடே அப்பணசாமி தேர்ந்து கண்ட இப்பேட்டிகள் அரிதான பல விசயங்களைப் பேசுகின்றன. கேள்வி கேட்க நான், பதில் சொல்ல நீ என்ற வேலைப்பிரிவினை எதையும் வ..
₹114 ₹120
குழந்தைகளினால் தாங்க முடியாத பாடத்திட்ட பளுவும், கசக்கிப் பிழியும் வீட்டுப் பாடங்களும் அவர்களிடம் உடல், மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. விடுமுறைக் காலத்தை எதிர்நோக்கி உள்ளன அவர்களின் கல்வி நோய்கள்...
₹114 ₹120