Menu
Your Cart

வெக்கையை விரும்பும் வலசை

வெக்கையை விரும்பும் வலசை
-5 %
வெக்கையை விரும்பும் வலசை
வழிப்போக்கன் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தளும்பத் தளும்பப் போதாமைகளால் நிரம்பிய அவன் வாழ்வு தொடர்ந்து அவனை அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது. அப்போதும் ஏதோவென்றில் அல்லது ஏதோவென்றால் அவன் நிறைவைக் கண்டடைகிறான். பகிர யாருமற்றத் துயரங்கள் அல்ல சந்தோஷங்களே, பங்கெடுத்துக்கொள்ள ஆட்களற்றத் தோல்விகள் அல்ல வெற்றிகளே அவனை அதிகம் துன்புறுத்துகிறது. அணு சோதனையின் போது உண்டாகும் பெருங்குழியைப் போல கதிர்வீச்சுடன் கூடிய ஒரு மாபெரும் வெற்றிடம் அவனுக்குள் நிரந்தரமாய் உண்டாகிவிடுகிறது. சொற்களால் சுற்றிவலைக்கப்படும் ஏதோவோர் கணம் அவனை முன்னோக்கி உந்திக்கொண்டேயிருக்கிறது. அதனால் அவன் எழுதுகிறான்; ஓயாமல் எழுதுகிறான்; தொடர்ந்து எழுதுகிறான்; தாய் மடியில் பாதுகாப்புடன் விளையாடும் குழந்தையென மொழியின் மடியில் சொற்களோடு விளையாடியபடியே அவன் எழுதுகிறான். அப்படி ஒருவனால் எழுதுப்பட்டதுதான் இத்தொகுதி.
Book Details
Book Title வெக்கையை விரும்பும் வலசை (Vekkaiyai Virumbum valasai)
Author வழிப்போக்கன் (Vazhippokkan)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 128
Published On May 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சுவிசேஷங்களின் சுருக்கம்டால்ஸ்டாயின் நூல்களை அதிகக் கவனத்துடன் படித்து வந்தேன். 'சுவிசேஷங்களின் சுருக்கம்', 'செய்ய வேண்டியது யாது?' போன்ற நூல்களும் மற்றவைகளும் என் மனத்தைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றினிடமும் அன்பு செலுத்துவதற்கான எண்ணிறைந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன். மகாத்மா காந்தி ..
₹257 ₹270
லியோ டால்ஸ்டாய் என்கின்ற மாமனிதரையும் காந்தி என்கின்ற மாமனிதரையும் ஒன்றாக ஒன்றிணைத்த சிந்தனைகளை மக்கள் அறிந்து கொள்வதற்கு இந்நூல் உதவும். அச்சிந்தனைகளைக் குறித்து அவர்கள் மேலும் தேடுவதற்கும் விவாதிப்பதற்கும் வழிவகுக்கும். “அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை” என்ற வள்ளுவரின் கு..
₹57 ₹60