இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை
களிற்றியானை நிரை(1-120)
மணி மிடை பவளம் (121-300)
நித்திலக் கோவை (301-400)
என மூன்று பெரும் பகுதிகளாக..
₹950 ₹1,000
அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவ..
₹57 ₹60
புலியும், மானும் ஒரே துறையில் நீர் உண்ண அரசுபுரிந்தவன், கன்றை இழந்த பசுவினது துயரத்தை தானும் எய்துவதற்காக தனது மகனை தேர்க்காலில் இட்டு உயிரிழக்கச் செய்தவன் (மனுநீதிச் சோழன்), திருவாரூர், திருநள்ளாறு உள்ளிட்ட சப்தவிடங்கத் தலங்களை உருவாக்கியவன், புறாவுக்காக தனது தசைகளை அறுத்தெரிந்தவன (சிபிச் சக்கரவர்த..
₹133 ₹140