Menu
Your Cart

கல்கி முதல் கண்ணன் வரை

கல்கி முதல் கண்ணன் வரை
-100 % Out Of Stock
கல்கி முதல் கண்ணன் வரை
மு.பரமசிவம் (ஆசிரியர்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1954இல் கல்கி அலுவலகத்தில் ஒரு பைண்டராக வேலைக்குச் சேர்ந்த மு. பரமசிவம் கல்கி, விந்தன் ஆகியோர் எழுத்துகளால் இலக்கியச் சுவை கண்டவர். தான் நேசித்த, பழகிய எழுத்தாளர்களான கல்கி, தமிழ்ஒளி, என்.ஆர். தாசன், எம்.எஸ். கண்ணன், சு. சமுத்திரம், அறந்தை நாராயணன், ஆர்.கே. கண்ணன் ஆகியோரது வாழ்வனுபவங்களை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அத்துடன் தன் நினைவலைகளையும் எழுத்தாக மாற்றியுள்ளார்.
Book Details
Book Title கல்கி முதல் கண்ணன் வரை (Kalki Muthal Kannan Varai)
Author மு.பரமசிவம் (Mu.Paramasivam)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author