Available
தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
ஆறு.அழகப்பன் (ஆசிரியர்)
₹380
- Edition: 1
- Year: 2010
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரி நிலையம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது.
| Book Details | |
| Book Title | தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (Tamil nadagathin thorramum valarssichuyum) |
| Author | ஆறு.அழகப்பன் (Aaru.Azhakappan) |
| Publisher | பாரி நிலையம் (Paari nelaiyam) |
| Year | 2010 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு, Drama Play | நாடகம் |